External Affairs Minister Jaishankar - Tamil Janam TV

Tag: External Affairs Minister Jaishankar

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

ஐரோப்பிய நாடுகளின் ஆயுதங்களால் இந்தியா தாக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்துள்ளார். பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை ...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் – எஸ். ஜெய்சங்கர்

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் ஒரே நேரத்தில் மிக வலுவான உறவைக் கொண்டுள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடை – அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகள் மற்றும் வரிகள் குறித்து 'பிரிக்ஸ்' கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக விமர்சித்தார். டெல்லியில் நடைபெற்ற ...

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார உயர்வுக்கு பிரிக்ஸ் மிக முக்கிய தளமாக இருக்கும் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார உயர்வுக்கு பிரிக்ஸ் மிக முக்கியமான தளமாக இருக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியா தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் ...

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு – போர் சூழல், கப்பல் போக்குவரத்து குறித்து ஆலோசனை!

ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அபாஸ் அரக்சி உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் ...

ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளை – தொடங்கி வைத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை தொடங்கி வைத்தார். சென்னை கிண்டியில் உள்ள ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

இந்தியா - அர்ஜென்டினா இருதரப்பு உறவு தொடர்பாக அதிபர் மிலேவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அர்ஜென்டினா நாட்டிற்கு சென்றார். ...

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்!

சீனாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ள பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டென்மார்க், ஜெர்மனி, ...

துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி மாவட்ட இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளியுறவுத்துறைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை ...

இந்திய நெதல்லாந்து வெளியுறவு துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

 நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய அரசு அதிகாரிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, நெதர்லாந்து ...

தமிழக மீனவர் பிரச்சினையில் விரைவில் நல்ல செய்தி வரும் – அண்ணாமலை நம்பிக்கை!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாளை தமிழக மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இலங்கையில் ...

புதிய உலகின் சவால்களுக்கு தயார்படுத்தவே புதிய கல்விக் கொள்கை – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

புதிய உலகின் சவால்களுக்கு மக்களை தயார்படுத்தவே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் ...

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை – முதல்வருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் கடிதம்!

பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கடிதம் ...

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து!

அமெரிக்க தேர்தல் முடிவில் நமது விருப்பத்தை முன்னிறுத்துவதை விட அதனை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் ...

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது – அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்!

பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக ...

பழங்குடியின சமூக வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றி வருகிறது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பழங்குடியின சமூகத்தினரின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் பங்காற்றி வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், நம் நாட்டில் உள்ள ...

பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் – ஷாங்காய் மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு!

பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். பாகிஸ்தானின் ...

இலங்கை அதிபருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்பில் அந்நாட்டின்  அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயகேவை சந்தித்து பேசினார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

உலகின் பல நாடுகளுடன் சீனாவுக்கு பகை – வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்

இந்தியா மட்டுமன்றி உலகின்பல்வேறு நாடுகளுக்கும் சீனாவுடன் பகை நீடிப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற உலக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற அவர், சீனாவுடன் ...

இதுதான் இந்திய பண்பாடு – மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி ஆரத்தழுவியது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ...

டோக்கியோவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்தார். க்வாட் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் டோக்கியோ ...

தமிழக மீனவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை : முதல்வருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் கடிதம்!

தமிழக மீனவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 1974ம் ஆண்டில் இந்திய ...