டெல்லி ஆர்எஸ்எஸ் அலுவலகம் : வரும் 19-ஆம் தேதி திறப்பு!
டெல்லியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் வரும் 19ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, ...
டெல்லியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் வரும் 19ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி, ...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 20-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் ...
இஸ்லாமியர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால், தங்கள் இந்து குடும்பப் பெயர்களைச் சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தங்கள் மூதாதையருக்கு மரியாதை செய்வதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் இது பயன்படும் என்றும் ...
விசிக தலைவர் திருமாவளவனின் கொள்கைகளை ஆதவ் அர்ஜுனா ஏற்க மறுத்ததாலேயே அக்கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாக என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். தஞ்சை ...
சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனை ...
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஃபெங்கல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் ...
உச்சநீதிமன்றம் கூறியதை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies