fengal - Tamil Janam TV

Tag: fengal

கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெய்துவரும் கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கோவில்பட்டி நகரில் பல மணி நேரமாக தொடர் கனமழை பெய்து ...

கொடைக்கானலில் இரவு முழுவதும் கனமழை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் மிக கனமழை பெய்து வருவதால் ...

இன்றைய தங்கம் விலை!

சென்னையில்  இன்று  தங்கம்  விலை ரூ.57 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57 ...

தென்காசியில் 188 மி.மீ மழை – குற்றால அருவிகளில் வெள்ளம்!

தென்காசி மாவட்டத்தில தொடர்ந்து பெய்யும் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த ...

தூத்துக்குடியில் பலத்த மழை – மகிழம்பூரம் தரைப்பாலத்தில் வெள்ளம்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கனமழையால் 10க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. மேலும், பெருமாள் ...

கனமழை – கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

தமிழகத்தில் 24 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலு குறைந்து திசை மாறியதால், ...

மழை வெள்ள நிவாரணம் – ரூ. 177 கோடிக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஒப்புதல்!

புதுச்சேரியில், மழை வெள்ள நிவாரணமாக 177 கோடியே 36 லட்சத்திற்கான அரசின் கோப்பிற்கு, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் கடந்த ...

வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  த ஆழ்ந்த ...

மத்திய குழுவினரின் வாகனங்களை மறித்து பொதுமக்கள் வாக்குவாதம்!

புதுச்சேரியில் தங்கள் பகுதியில் மத்திய குழுவினர் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவில்லை எனக்கூறி, ஆதிதிராவிட மக்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – கடலூரில் மத்திய குழு ஆய்வு!

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 6-ம் தேதி மத்திய ...

வெள்ள பாதிப்பு – திருக்கோவிலூர் அருகே ஆர்எஸ்எஸ், சேவா பாரதி சார்பில் நிவாரண உதவி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே புயலால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்பினர் நிவாரண உதவிகளை வழங்கினர். ஃபெஞ்சல் புயலில் திருக்கோவிலூர் ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – கடலூர் மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சேதத்தை ...

மழை, வெள்ளம் பாதிப்பு – சேவா பாரதி தமிழ்நாடு,மாதவ தீபம் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு!

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு, சேவா பாரதி தமிழ்நாடு மற்றும் மாதவ தீபம் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் சேலத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. திருவண்ணாமலை, தண்டராம்பட்டு,செங்கம் ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய குழு ஆய்வு!

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...

தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடி வெள்ள நிவாரண நிதி – பிரதமர் மோடிக்கு எல்.முருகன், அண்ணாமலை நன்றி!

ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில், விழுப்புரம், கடலூர், ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மத்திய குழு இன்று ஆய்வு!

மத்தியக் குழுவினர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையை ஏற்படுத்தியது. இதன் ...

டிசம்பர் 11, 12, 13-ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் டிசம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக ...

10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற விழுப்புரம் மாவட்ட மீனவர்கள்!

விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் 10 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் கடந்த 26ம் தேதி முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு ...

ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு – இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!

வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்தியக் குழு இன்று தமிழகம் வருகிறது. ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்புகளை பார்வையிட்டு மத்திய அரசு உரிய ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். ஃபெஞ்சல்  புயலால் சென்னை மற்றும் தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் ...

ரூ. 2000 வெள்ள நிவாரணம் – இன்று முதல் ரேசன் கடைகளில் டோக்கன் வினியோகம்!

 இரண்டு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான டோக்கன் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் அமுதா ...

மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி – ராமதாஸ் குற்றச்சாட்டு!

மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விழிப்புடன் ...

இயல்பு நிலைக்கு திரும்பிய விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் – சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ் போக்குவரத்து தொடக்கம்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ...

மழைக்காலத்தில் மக்களை பாதுகாக்காத திறனற்ற திமுக நிர்வாகம் – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரிவர செய்திருந்தால் அமைச்சரின் மீது சேற்றை வாரி இறைத்த சம்பவம் நிகழ்ந்திருக்காது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ...

Page 1 of 5 1 2 5