கன்னியாகுமரியில் தொடரும் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!
குமரியில் தொடர்ந்து கனமழை கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் ...
குமரியில் தொடர்ந்து கனமழை கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் ...
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 102 பேரை காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், 3,000-க்கும் ...
சிக்கிம்மில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால், 98 மி.மீ. அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், இராணுவ வாகனங்கள் நீரில் மூழ்கியதில், 23 வீரர்கள் தண்ணீரில் அடித்துச் ...
கன்னியாகுமரியில் இடையிடையே பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகர்ப் பகுதிகள் ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவரும் நிலையில் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளில் தேங்கியுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்த நிலையில், போர்க்கால அடிப்படையில் ...
மொராக்கோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 3,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில், டேனியல் புயல் காரணமாக, 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ...
கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழையால் அஸ்ஸாம் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 17 மாவட்டங்களில் 1.91 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies