ஜெர்மனி ரயில் நிலையத்தில்12 பேருக்கு கத்திக்குத்து – பெண் வெறிச்செயல்!
ஜெர்மனியில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர். ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்து இருந்த பயணிகள் மீது திடீரென பெண் ...
ஜெர்மனியில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 12 பேர் காயமடைந்தனர். ஹாம்பர்க் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்து இருந்த பயணிகள் மீது திடீரென பெண் ...
இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது. அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன் ...
சீனாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்த நெதர்லாந்திற்கு, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ள பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டென்மார்க், ஜெர்மனி, ...
ஜெர்மனி முன்னாள் அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81. பொருளாதார நிபுணரான இவர், கடந்த 1990 -ம் ஆண்டு ஜெர்மனியின் துணை ...
டெல்லியில் பிரதமர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இடையே பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. 2 நாள் பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி பிரதமர் ...
இந்திய- பசிபிக் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் வேளையில், இந்தியாவுடன் கைகோர்க்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. புவிசார் அரசியலில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது பற்றிய ...
ஜெர்மனியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. சொலிங்கென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அந்நாட்டு மக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இதில் ஏராளமானோர் ...
ஜெர்மனியின் முனிச் நகரில் பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை சந்தித்து பேசினார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ...
பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக பாரதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சர்வதேச பொருளாதாரத்தில் பல முக்கிய ...
ஐரோப்பிய நாடுகளான போலந்து, பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ...
ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவால், விமானங்கள் மற்றும் இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல இடங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ...
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இஸ்ரேல் மீது காஸா தன்னாட்சி பெற்ற நகரத்தின் ஹமாஸ் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies