guindy - Tamil Janam TV

Tag: guindy

சென்னையில் அரசு மருத்துவர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டம்!

அரசு மருத்துவமனைகளில் 20 ஆயிரம் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் ...

சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் – திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு!

சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர் பலாஜி மீதான கொலை ...

சென்னை அரசு மருத்துவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – சிவகங்கையில் டாக்டர்கள் போராட்டம்!

சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சிவகங்கை மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை ...

அரசு மருத்துவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

அரசு மருத்துவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட ...

திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவர் மீது கொடூர தாக்குதல் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

வளர்ச்சியடைந்த மாடல் எனக்கூறும் திராவிட மாடல் ஆட்சியில்தான் அரசு மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ...

சிகிச்சையில் உள்ள டாக்டர் பாலாஜியிடம் வீடியோ காலில் பேசிய முதல்வர் – உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்!

கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ காலில் அழைத்து நலம் விசாரித்தார். சென்னை கிண்டியிலுள்ள அரசு ...

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குல் – ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில், பணியில் இருந்த அரசு ...

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம் – கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில், கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ...

அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு கண்டனம் – அரசு மருத்துவர் சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரசு மருத்துவர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு ...

தொடர் தாக்குதல் காரணமாக அச்சத்தில் தமிழக மருத்துவர்கள் – அண்ணாமலை

தொடர் தாக்குதல் காரணமாக மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனை ...

அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை : இதுதான் போலி திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனா? – எல்.முருகன் கேள்வி

அரசு மருத்துவமனைகளில் மருத்துவரின் உயிருக்கே உத்தரவாதம் இல்லை என்றும்,  இதுதான் போலி திராவிட மாடல் அரசின் நிர்வாகத் திறனா என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ...

திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம ...

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து – பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை, ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை ...

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை கிண்டிஅரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை மர்மநபர்கள் பட்டப்பகலில் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் ...

தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு – டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

தமிழக மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளளார் . இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சி அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நகரின் ...

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் – விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் - விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு ...

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து : திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு கிடையாதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டததை சுட்டிக்காட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மிழகத்தில் திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா? என்றும் ...

தமிழக ஆளுநருடன் அஸ்வத்தாமன் சந்திப்பு – முதல்வர், துணை முதல்வர் மீது வழக்கு தொடர் அனுமதி கோரி மனு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணைமுதலமைச்சர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கோரிக்கை மனு அளித்துள்ளார். சென்னை கிண்டியில் ...

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி விழா : பொதுமக்களும் பங்கேற்கலாம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியுள்ளது. நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்துகொள்கின்றனர். இது தொடர்பான தொகுப்பை தற்போது காணலாம்..... ...

தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் சமூகநீதி குறித்த பேசப்படுகிறது, ஆனால் நடைமுறையில் இல்லை  என- ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாளையொட்டி கிண்டி காந்தி மண்டபத்தில் ...

காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது காந்திய கொள்கைக்கு எதிரானது என ...

கல்வி நிறுவனங்கள் வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு!

கல்வி நிறுவனங்கள், வேலை தேடுபவர்களை உருவாக்காமல், வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனியார் ...

கிண்டி ஆளுநர் மாளிகை அருகே என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு! 

சென்னை ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கிண்டி ஆளுநா் மாளிகை முன் கடந்த அக்டோபா் ...

Page 2 of 2 1 2