gujarat - Tamil Janam TV

Tag: gujarat

சூரத்தில் புல்லட் ரயில் நிலைய முன்னேற்ற பணிகள் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

குஜராத் மாநிலம் சூரத்தில் புல்லட் ரயில் நிலையத்தின் முன்னேற்ற பணிகள் குறித்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவின் முதல் அதிவேக ரயில் ...

பிரதமர் மோடியை படமாக வரைந்து பரிசளித்த சிறுவன்!

குஜராத்தில் 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை  பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் பாவ் நகரில் முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், பல்வேறு ...

வடமாநிலங்களில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – ஆடிப்பாடி உற்சாக கொண்டாட்டம்!

மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் கோலாகலமாக ...

குஜராத் சூரத் ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஜவுளி தொழிற்சாலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜோல்வா கிராமத்தில் அமைந்துள்ள ஜவுளி தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பற்றி எரியத் ...

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் – அமெரிக்காவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த பிரதமர் மோடி!

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் என அமெரிக்க வரிவிதிப்பை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பிரதமர் ...

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை இளைஞர்கள் அதிகளவில் வாங்கி, இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கன்யா சத்ராலயா திட்டத்தின்கீழ் ...

குஜராத் சர்தார் சரோவர் அணையில் இருந்து மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம் – வெள்ள அபாய எச்சரிக்கை!

குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் இருந்து மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றபடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நர்மதா மாவட்டத்தில் கனமழை காரணமாக ...

குஜராத்தில் ஒரே நேரத்தில் 2,121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை!

குஜராத் மாநிலத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை படைத்தனர். 11 வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ...

அகமதாபாத் விமான விபத்து – வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவன தலைவர்!

ஏர் இந்தியா - 171 விமான விபத்துக்கு டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் மன்னிப்பு கோரியுள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ...

விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறேன் – டாடா குழும தலைவர் சந்திரசேகரன்

ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்பதாக டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான விபத்து குறித்து அறிந்து மிகுந்த ...

அகமதாபாத் விமான விபத்து – லண்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்தவர் பலி!

லண்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த நபர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ...

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

குஜராத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிலமணி நொடிகளிலேயே கீழே விழுந்து நொறுங்கித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.  நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த ...

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி!

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் ...

உயிர் பிழைத்தது எப்படி? – விஷ்வாஸ் ரமேஷ்குமார் பேட்டி!

விமான விபத்தில் இருந்து எப்படி பிழைத்தேன் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து தப்பிய விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். அகமதாபாத் ...

தாமதமாக சென்றதால் விமானத்தை தவறவிட்ட பெண்!

அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து பயங்கரமானது என ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்ட இளம்பெண் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தை, குஜராத்தின் பருச்சைச் சேர்ந்த ...

குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநில மேலிடப் பொறுப்பாளருமான . விஜய் ரூபானி அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த ...

விமானிகள் பயன்படுத்தும் MAYDAY என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன தெரியுமா?

அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே விமானிகள் பயன்படுத்தும் மேடே என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை தற்போது காணலாம். விமானிகள் மிகவும் அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே ...

விமான விபத்து நடைபெற்ற இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் புறப்பட்ட ...

கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் – சிறப்பு தொகுப்பு

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான நிலையில், நாடு முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் குறித்து தற் போது ...

Good bye india – விபத்திற்கு முன் வீடியோ வெளியிட்ட இங்கிலாந்தை சேர்ந்த இருவர்!

விமான விபத்து நிகழ்வதற்கு முன்பாக இங்கிலாந்தை சேர்ந்த 2 பேர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது இங்கிலாந்தை சேர்ந்த 2 பயணிகள் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்தனர். ...

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி நிவாரணம் – டாடா குழுமம் அறிவிப்பு!

விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. அதேபோல் விமானம் விழுந்ததால் சேதமடைந்த BJ ...

அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு குழு – அமைச்சர் ராம் மோகன் நாயுடு

அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் ...

இன்று அகமதாபாத் செல்கிறார் பிரதமர் மோடி!

விமான விபத்து நிகழ்ந்த அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் ...

விமான விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி – லண்டனில் குடியேற சென்ற போது நிகழ்ந்த சோகம்!

லண்டனில் குடியேறி புதிய வாழ்க்கையை தொடங்கும் கனவுடன் விமானத்தில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ...

Page 1 of 5 1 2 5