குஜராத்தில் ஒரே நேரத்தில் 2,121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை!
குஜராத் மாநிலத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை படைத்தனர். 11 வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ...
குஜராத் மாநிலத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை படைத்தனர். 11 வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ...
ஏர் இந்தியா - 171 விமான விபத்துக்கு டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் மன்னிப்பு கோரியுள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ...
ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்பதாக டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான விபத்து குறித்து அறிந்து மிகுந்த ...
லண்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த நபர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ...
குஜராத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிலமணி நொடிகளிலேயே கீழே விழுந்து நொறுங்கித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த ...
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் ...
விமான விபத்தில் இருந்து எப்படி பிழைத்தேன் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து தப்பிய விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். அகமதாபாத் ...
அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து பயங்கரமானது என ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்ட இளம்பெண் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தை, குஜராத்தின் பருச்சைச் சேர்ந்த ...
குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநில மேலிடப் பொறுப்பாளருமான . விஜய் ரூபானி அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த ...
அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே விமானிகள் பயன்படுத்தும் மேடே என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை தற்போது காணலாம். விமானிகள் மிகவும் அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் புறப்பட்ட ...
அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளான நிலையில், நாடு முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துக்கள் குறித்து தற் போது ...
விமான விபத்து நிகழ்வதற்கு முன்பாக இங்கிலாந்தை சேர்ந்த 2 பேர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது இங்கிலாந்தை சேர்ந்த 2 பயணிகள் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்தனர். ...
விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. அதேபோல் விமானம் விழுந்ததால் சேதமடைந்த BJ ...
அகமதாபாத் விமான விபத்து குறித்து விசாரிக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் தடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் ...
விமான விபத்து நிகழ்ந்த அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் ...
லண்டனில் குடியேறி புதிய வாழ்க்கையை தொடங்கும் கனவுடன் விமானத்தில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ...
அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். குஜராத் மாநிலத்தின் 16ஆவது முதலமைச்சராக 2016 முதல் 2021 வரை விஜய் ரூபானி ...
அகமதாபாத் விமான விபத்தில் B.J. மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் ...
குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி சென்ற விமானம் புறப்பட்ட 8ஆவது நிமிடத்திலியே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. குஜராத் ...
விமான விபத்தில் உயிரிழந்தர்களில் 169 பேர் இந்தியர்கள் என, ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 230 பயணிகள் மற்றும் 12 ...
அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் என்பவர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார். ஏர் இந்தியாவின் B 787-8 ட்ரீம்லைனர் விமானம் வியாழக்கிழமை மதியம் 1.40 மணியளவில் லண்டனில் ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் லியாகினர். ஏர் இந்தியாவின் ...
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தாக மத்திய அமைச்சர் எல்முருகன் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies