ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு ஜூலா ஊஞ்சல் பரிசளிப்பு!
இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரகஅதிபருக்கு ஜூலா ஊஞ்சலை பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகம்மது இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். ...
இந்தியா வந்த ஐக்கிய அரபு அமீரகஅதிபருக்கு ஜூலா ஊஞ்சலை பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகம்மது இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார். ...
குஜராத் பட்டம் விடும் திருவிழா, உத்தராயண் என அழைக்கப்படுகிறது. மகர சங்கராந்தி அன்று நடைபெறும் இந்த பட்டம் விடும் திருவிழா பிரமாண்டமான சர்வதேச நிகழ்வாக விளங்குகிறது. அகமதாபாத் ...
பொங்கல் பண்டிகை மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். ஜெகன்நாதர் ...
மனிதநேயத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், ஜெர்மனியும் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவில் ...
உலகளாவிய அரசியல் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நாட்டின் அசைக்க முடியாத பாதுகாப்புச் சுவராக பிரதமர் மோடி விளங்கி வருவதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் ...
குஜராத் சோமநாதர் கோயிலில் நடைபெற்ற சுயமரியாதை திருவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பிரார்த்தனை செய்தார். குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோமநாதர் கோயில் வரலாற்று புகழ்பெற்றது. ...
குஜராத் மாநிலம் போர்பந்தரில் முப்படை சார்பில் திரிசூல் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. மாதவ்பூர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற இந்த பயற்சியின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களும், சக்திவாய்ந்த அதிநவீன ...
குஜராத் மாநிலம் சூரத்தில் புல்லட் ரயில் நிலையத்தின் முன்னேற்ற பணிகள் குறித்து, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவின் முதல் அதிவேக ரயில் ...
குஜராத்தில் 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் பாவ் நகரில் முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், பல்வேறு ...
மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் கோலாகலமாக ...
குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் ஜவுளி தொழிற்சாலையில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜோல்வா கிராமத்தில் அமைந்துள்ள ஜவுளி தொழிற்சாலையில் நேற்று திடீரென தீப்பற்றி எரியத் ...
எவ்வளவு அழுத்தம் வந்தாலும் தாங்கும் வலிமையை தொடர்ந்து அதிகரிப்போம் என அமெரிக்க வரிவிதிப்பை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்ற பிரதமர் ...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை இளைஞர்கள் அதிகளவில் வாங்கி, இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கன்யா சத்ராலயா திட்டத்தின்கீழ் ...
குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் இருந்து மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றபடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நர்மதா மாவட்டத்தில் கனமழை காரணமாக ...
குஜராத் மாநிலத்தில் ஒரே நேரத்தில் 2 ஆயிரத்து 121 பேர் இணைந்து புஜங்காசனாம் செய்து உலக சாதனை படைத்தனர். 11 வது சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ...
ஏர் இந்தியா - 171 விமான விபத்துக்கு டாடா சன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் மன்னிப்பு கோரியுள்ளார். தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ...
ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்பதாக டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான விபத்து குறித்து அறிந்து மிகுந்த ...
லண்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த நபர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ...
குஜராத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிலமணி நொடிகளிலேயே கீழே விழுந்து நொறுங்கித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த ...
அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் ...
விமான விபத்தில் இருந்து எப்படி பிழைத்தேன் என்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து தப்பிய விஷ்வாஸ் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். அகமதாபாத் ...
அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து பயங்கரமானது என ஏர் இந்தியா விமானத்தை தவறவிட்ட இளம்பெண் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தை, குஜராத்தின் பருச்சைச் சேர்ந்த ...
குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநில மேலிடப் பொறுப்பாளருமான . விஜய் ரூபானி அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த ...
அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே விமானிகள் பயன்படுத்தும் மேடே என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை தற்போது காணலாம். விமானிகள் மிகவும் அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies