குஜராத்தில் 9000 HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி ஆலை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒன்பதாயியிரம் HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி அலகை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற ...
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒன்பதாயியிரம் HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி அலகை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற ...
முதலமைச்சராக குஜராத்தை சிறப்பாக வழிநடத்திய பிரதமர் மோடி தற்போது இந்தியாவையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கில் ...
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியின் 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற ...
குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 550-க்கும் மேற்பட்டோரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து பல ஆண்டுகளாக போலி ஆவணங்களுடன் அகமதாபாத் ...
குஜராத்திலுள்ள நீர் சுத்திகரிப்பு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. பாருச் பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் திடீர் தீ ...
ஐபிஎல் சீசனின் 23-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ...
குஜராத்தில் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்த காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம், மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ...
ஜாம்நகர் அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போர் விமானம் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்த 2 விமானிகளில் ஒருவர் வீரமரணமடைந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 2 ...
குஜராத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் டீசா பகுதியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. ...
குஜராத்தில் தான் வரைந்த ஓவியத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டதால் நெகிழ்ச்சி அடைந்த ஓவியர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். குஜராத் மாநிலம் சூரத் சென்ற பிரதமர் மோடி ...
குஜராத் மாநிலத்தில் நடைபெறும் உணவு பாதுகாப்பு செறிவூட்டல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி குஜராத் சென்றார். சூரத் நகரில் நடைபெறும் ...
மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, தனது சமூக வலைதள கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை மகளிரிடம் ஒப்படைக்க உள்ளார். மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் ...
உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பிரதமர் மோடி பார்வையிட்டார். குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ...
குஜராத் மாநிலம் சோம்நாத்தில் உள்ள ஜோதிர் லிங்கத்திற்கு பூஜைகள் செய்து பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் முதல் தலமாக விளங்கும் சோம்நாத் கோயிலுக்கு ...
இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது. இங்கிலாந்து ...
தானிய ஏற்றுமதியில் கடந்த ஓராண்டில் மட்டும் 2.47 லட்சம் டன்களாக உயர்த்தி குஜராத் மாநிலம் சாதனை படைத்துள்ளது. தானியங்களைப் பயிரிடுதல் மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொழிலதிபர் கவுதம் அதானியின் மகன் திருமணம் எளிமையாக நடைபெற்றது. இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கும், ...
குஜராத் மாநிலம் சூரத் அருகே, திருமணத்தின்போது உணவு இல்லாததால் மணப்பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வரஷா பகுதியில் ராகுல் பிரமோத், அஞ்சலி குமாரி ஆகியோருக்கு ...
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இசைக் கச்சேரி நிகழ்வை, ஐசிசி செயலர் ஜெய் ...
இந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ...
குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற வாட்நகரை பேணிப் பாதுகாக்க தனித்துவமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
ஏழைகளின் மீதான இரக்கத்திற்கு பிரதமர் மோடி சிறு வயதில் அனுபவித்த வறுமையே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தில் பிரதமர் மோடியின் ...
பிரதமர் மோடியின் முயற்சிகள் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், வடக்கு குஜராத்தில் உள்ள மக்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்று மத்திய உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார். ...
பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies