அகமதாபாத்தில் சுமார் 1,34,000 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி - ஜெய் ஷா பாராட்டு!
Apr 29, 2026, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகமதாபாத்தில் சுமார் 1,34,000 பேர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி – ஜெய் ஷா பாராட்டு!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 30, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இசைக் கச்சேரி நிகழ்வை, ஐசிசி செயலர் ஜெய் ஷா பாராட்டியுள்ளார்.

மியூசிக் ஆஃப் தி ஸ்பியர்ஸ் பேண்ட் உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக, இந்தியாவில் ஐந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. அதன்படி ஜனவரி 25 மற்றும் 26-ம் தேதிகளில் அகமதாபாத்தில் இரண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய் ஷா, இந்தியா எந்தவொரு பெரிய நிகழ்வையும் தடையற்ற ஒருங்கிணைப்புடன் நடத்தும் என்பதற்கு கோல்ட் பிளே நிகழ்ச்சியே சான்றாகும் என பதிவிட்டுள்ளார்.

Tags: gujaratAhmedabadNarendra modi stadiumICC Secretary Jay Shahmusic concert in ahmedabadf
ShareTweetSendShare
Previous Post

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – 16 மசோதாக்கள் தாக்கல்?

Next Post

திம்மம்மா மரிமானு : உலகின் மிகப்பெரிய அதிசய ஆலமரம் – சிறப்பு தொகுப்பு!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies