விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கண்காணிக்க வேண்டும் : எச். ராஜா
பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்து வரும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். ...
பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்து வரும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள திருவாவினன்குடி முருகன் கோயிலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்தனர். பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் ...
இந்துக்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீராம் என உரக்கச் சொல்வோம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக ...
அண்ணல் காந்தியடிகள் மீதும் தமிழ் மொழி மீதும் தீவிர பற்று கொண்டவர் குமரி அனந்தன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...
ராம ரத யாத்திரைக்கு காவல்துறையும், தமிழக அரசும் அனுமதி மறுப்பது அப்பட்டமான ஹிந்து விரோதம் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ...
வட இந்தியர்கள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு வட இந்தியாவில் ஒளிபரப்பப்படும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ...
ஆலயங்களை நல்ல முறையில் நிர்வகிக்க தகுதியில்லாத அமைச்சர் சேகர்பாபுவை உடனடியாக பதவி நீக்கம் செய்து அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ...
வீண் பெருமைக்காக விளம்பர அரசியலுக்காக ஒன்றை செய்யாமல் ஆத்மார்த்தமாக மக்களுக்கு சேவை செய்ய முயற்சிப்பதே தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மரியாதை சேர்க்கும் என பாஜக மூத்த தலைவர் எச். ...
திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் காத்திருந்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த பக்தரின் குடும்பத்தை நேரில் சந்தித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆறுதல் கூறினார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்பவர் ...
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை ...
திமுக அரசு அரியணை ஏறியது முதல், எங்கே எப்போது யார் யாரை வெட்டுவார்கள், குடிபோதையில் யாரைக் குத்துவார்கள், குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்புமோ என்ற பதற்றத்திலேயே தான் ...
பொய்களை மட்டுமே பேசி தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது திமுக என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
மும்மொழிக் கொள்கையை புரிந்து கொள்ளாமல் விஜய் எதிர்ப்பது ஏன்? என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
மதுரை அறப்போராட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது எம்.பி நவாஸ்கனி உள்ளிட்டோர் அசைவ உணவு சாப்பிட்ட ...
தமிழகத்தில் 2026-இல் முருகனின் ஆட்சி அமையும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீது இறைச்சி எடுத்துச்செல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து மதுரை பழங்காநத்தம் ...
உத்தர பிரதேசத்தில் ராமனுக்கு எதிராக நின்ற அரசியல் கட்சிகளுக்கு நேர்ந்த அதே வீழ்ச்சி நிலை தான் திமுகவுக்கு ஏற்படும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா ...
மதுரை பழங்காநத்தத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறும் அறப்போராட்ட தான் பங்கேற்க உள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
தமிழகம் முழுவதும் பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் கைதுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம் இழைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஹெச்.ராஜா எழுதியது போல் போலி கடிதம் வெளியான விவகாரம் குறித்து விசாரிக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக புகார் ...
பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் மணி விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமைலை பங்கேற்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "இன்றைய ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில், முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை கூட தற்காலிக பணியிடை நீக்கம் செய்யவில்லையே ஏன் என ...
ஊழல் செய்தவர்களுக்கு திமுக அமைச்சரவையில் இடம், முகநூலில் கருத்து பதிவிடுபவர்களுக்கு சிறையில் இடம், இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ...
திராவிட மாடல் ஆட்சியால் தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது என்று மேடைகள் தோறும் முழங்கி வருகிறீர்களே? அது உண்மையானால் தமிழகம் ரூ.8.33/- லட்சம் கோடிக்கு கடன்கார மாநிலமாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies