heavy rain - Tamil Janam TV

Tag: heavy rain

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி பிற்பகல் ...

வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று ...

நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த ...

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் ...

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ...

கம்பம் பள்ளத்தாக்கில் தொடர் மழை – முல்லைப் பெரியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு!

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், சீலையம்பட்டி முல்லைப் பெரியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகள் ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாகர்கோவில், ...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ...

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்!

சென்னையில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் முற்பகல் முதலே கருமேங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், பகலிலேயே முகப்பு விளக்கை ...

மதுரையில் கொட்டித் தீர்த்த மழை – குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

மதுரையில் பெய்த கனமழை காரணமாக செல்லூர், தத்தனேரி, நரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரையில் வரலாறு காணாத வகையில் கடந்த சில தினங்களாக கனமழை ...

சேலத்தில் கனமழை – சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர்!

சேலத்தில் தொடர் கனமழையால், அழகாபுரம், தெரசா தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும், வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதுடன், கார் மற்றும் ...

தேனி மாவட்டத்தில் கனமழை – சோத்துப்பாறை, மஞ்சளார் அணையில் இருந்து நீர் திறப்பு!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு ...

ராமநாதபுரத்தில் தொடர்  மழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

ராமநாதபுரத்தில் தொடர்  மழை காரணமாக  4 ஆயிரத்து 500 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1.2 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயிகள் சம்பா ...

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ...

‘டானா’ புயல் நாளை அதிகாலை ஒடிசாவில் கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு – பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

ஒடிசாவில் நாளை அதிகாலை 'டானா' புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ...

திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று தேனி, திண்டுக்கல் திருப்பூர் கோவை நீலகிரி ஈரோடு நாமக்கல் சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ...

சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ...

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி – காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி,தாழ்வு மணடலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமானையொட்டியுள்ள வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு ...

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. திருச்சி மாநகர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ...

ஆண்டிப்பட்டியில் கனமழை – ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் தேக்கம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் 8 அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. ஆண்டிப்பட்டியில் இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய மழை ...

புதுக்கோட்டையில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை!

புதுக்கோட்டையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மாவடத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் ...

சேலத்தில் வெளுத்து வாங்கிய மழை – அணைமேடு பாலத்தில் ஆர்ப்பரித்துச் செல்லும் நீர்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை இடி, ...

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ...

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் வரும் 23ம் தேதி புதிய புயல் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என ...

Page 11 of 17 1 10 11 12 17