சென்னை அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு – தமிழக அரசு அறிவிப்பு!
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேற்று அதிக ...
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேற்று அதிக ...
கனமழை காரணமாக பல்வேறு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் 14 வழித்தடங்கள் உள்ளன. சுங்கச்சாவடியில் ...
சென்னையில் நேற்று பெய்ததை போன்று, இன்று மிக கனமழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்னும் தெரிவித்துள்ளார். சென்னையில் கனமழை தொடரும் என வானிலை ...
பல்லாவரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர். பொழிச்சலூர், ஞானமணி நகர் 6-வது தெருவில், மழைநீரில் ...
சென்னையில் நேற்று ஒரே நாளில் சராசரியாக 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கைய அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 23 சென்டிமீட்டர் ...
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...
சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி தனி கிளை சிறை மற்றும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற வளாகத்தை மழை நீர் சூழ்ந்தது. பூந்தமல்லி அடுத்துள்ள கரையான்சாவடி பகுதியில் பூந்தமல்லி ...
சென்னை பேசின் பாலம் மற்றும் வியாசர்பாடி இடையேயான வழித்தடத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்று 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜோலார்பேட்டையில் ...
சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. ...
தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரியில் நெசவாளர்களுக்கு ...
சென்னையில் விடாமல் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. ...
சென்னையில் பெய்த தொடர் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் உள்வாங்கியது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ள நீரால் ...
சென்னையில் மழை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குடியிருப்பு, சுரங்கபாதைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த ...
தொடர் மழை எதிரொலியாக 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு ...
சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 16 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து பெங்களுரூ, அந்தமான், டெல்லி மற்றும் மஸ்கட்டிற்கு ...
ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் அமைச்சர் பொன்முடி ஆவேசம் அடைந்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் மாவட்டம் ...
கனமழையால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என அக்கட்சின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழை முழுவதுமாக நிறைவுபெற்று, தமிழ்நாடு, புதுச்சேரி ...
சென்னையில் மழைக்காலங்களில் வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்தால் அதனை பிடிக்க வனத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. மழைக்காலங்களில் வனப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்புகள், ஆற்றுப்பகுதிகளை ஒட்டிய குடியிருப்புகளுக்குள் பாம்பு உள்ளிட்ட ...
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி.கல்லூரி அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் பருவமழை மிரட்ட தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்... மழைக்காலங்களில் குடிநீரை ...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரால் சூழப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். புழல், சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ...
சென்னை தாம்பரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies