சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை - சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்!
Jun 22, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல்!

Murugesan M by Murugesan M
Oct 30, 2024, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் முற்பகல் முதலே கருமேங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், பகலிலேயே முகப்பு விளக்கை எரியவிட்டப்படி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால், பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகள் உள்ளிட்டவற்றை வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்திருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கனமழையால் விற்பனை பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக, வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அண்ணா நகரில் அதிகப்படியான மழை பெய்துள்ளதாக, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அண்ணாநகரில், ஒரு மணிநேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாளியுள்ளதாக கூறியுள்ளார்.

Tags: heavy rainchennai heavy rainwater logging
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் ராணுவ முகாமில் தீபாவளி கொண்டாட்டம் ஆடிப் பாடிய வீரர்கள்!

Next Post

உதகையில் வீட்டின் மீது கவிழ்ந்த கார் – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்!

Related News

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies