உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு!
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாசி அருகே கங்கனானி பகுதியில் அதிகாலை ஹெலிகாப்டர் ...
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாசி அருகே கங்கனானி பகுதியில் அதிகாலை ஹெலிகாப்டர் ...
முப்படை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் வான் பகுதியில் நாட்டின் முதல் ...
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உயர் ரக மின்கோபுரத்தில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில், குழந்தை உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததும், உயர் ...
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வானில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். பவுதான் புத்ருக் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை ...
ரஷ்யாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் கம்கட்சா பிராந்தியத்துக்கு உட்பட்ட வச்கஸட்ஸ் பகுதியிலிருந்து நிகோலேவ்கா நோக்கி ஹெலிகாப்டர் ஒன்று உள்ளூர் நேரப்படி காலை ...
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 4 பேருடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மும்பையிலிருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர், ...
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியிறவுத்துறை உசைன் அமிர் அப்துல்லாஹியான் உள்ளிட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி, ...
பாதுகாப்புப் படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணையை கைவிடுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் இந்தியாவின் ...
நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேருக்கு, நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நினைவுத்தூணில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies