India - Tamil Janam TV

Tag: India

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

இந்த ராணுவ தினத்தில், பாரதத்தின் அசைக்க முடியாத கேடயமாக நிற்கும் அச்சமற்ற ஆண், பெண் வீரர்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன் தலைவணங்குகிறோம். பனி சூழ்ந்த எல்லைகள் முதல் தொலைதூர ...

ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% வரி விதிப்பு – இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீதம் உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள்ளார். இந்தப் புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்தால், இந்தியாவும் ...

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஜம்மு காஷ்மீரின் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்திய சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும் ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் ...

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் தனது 3-ம் கட்டத்தில் பாதை தவறியதால், EOS-N1 செயற்கைக்கோள் உட்பட பல வணிக செயற்கைக்கோள்களை இழக்க நேரிட்டது. இதனால் பாதுகாப்புத்துறை ...

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் ...

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

அமெரிக்காவின் 500 சதவிகித வரிவிதிப்பு அச்சுறுத்தலால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ள ...

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

தெளிவான வழிகாட்டுதலின் கீழ் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும், முப்படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த உதாரணம் எனவும் ராணுவத் தளபதி ...

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும் என ஜெய்சங்கர் கூறியுள்ளார். நடப்பாண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்புக்கான தலைமையை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதற்கான ...

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

தனது அமைப்பில் உள்ள ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்க தயாராக இருப்பதாக ஆடியோ வெளியிட்டு மசூத் அசார் மிரட்டல் விடுத்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ...

இந்தியா – ஜெர்மனி இடையே 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா - ஜெர்மனி இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி​யின் அழைப்பை ஏற்று ஜெர்​மனி பிரதமர் பிரட்​ரிக் மெர்​ஸ், ...

“வங்கதேசத்திற்கு எதிராக ஆப்ரேஷன் சிந்தூர் பாணி நடவடிக்கையை எடுக்கலாம்”-ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து அஞ்சி நடுங்கிய பாக் அரசியல் விமர்சகர்!

வங்கதேசத்திற்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் பாணியிலான நடவடிக்கையை இந்தியா எடுக்கக்கூடும் என பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் நஜாம் சேதி கூறியுள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் ...

“பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் இடையிலான நட்பு உண்மையானது” -அமெரிக்க தூதர் செர்ஜியோ

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான நட்பு உண்மையானது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபா் டொனால்ட் ...

மனிதநேயத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், ஜெர்மனியும் உறுதிபூண்டுள்ளது – பிரதமர் மோடி

மனிதநேயத்திற்கு எதிரான பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியாவும், ஜெர்மனியும் உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவில் ...

துண்டாகுமா ஈரான்? : போர் தொடுக்குமா அமெரிக்கா? வலுக்கும் போராட்டம் : என்ன நடக்கிறது ஈரானில்? – சிறப்பு கட்டுரை!

ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, சுமார் 2,000 பேர் கைது என நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ...

நாட்டின் அசைக்க முடியாத பாதுகாப்பு சுவராக பிரதமர் மோடி விளங்குகிறார் – முகேஷ் அம்பானி

உலகளாவிய அரசியல் சூழலில் நிலவும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், நாட்டின் அசைக்க முடியாத பாதுகாப்புச் சுவராக பிரதமர் மோடி விளங்கி வருவதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் ...

காலாவதியாகும் ஐநா சபை – இந்தியா உருவாக்கும் புதிய ஆதரவு மண்டலம்..சிறப்பு தொகுப்பு

ஐக்கிய நாடுகள் சபை காலாவதியாகும் நேரத்தில் அமெரிக்கா புதிய உலக ஒழுங்கின் மையமாக இருக்க முயற்சி செய்து வருகிறது.வேகமாக மாறிவரும் புவிசார் அரசியலில் இந்தியா தான் விஸ்வ ...

ஆப்ரேஷன் சிந்தூரில் தோல்வி – பாகிஸ்தான் கொண்டு வந்த சட்டத் திருத்தமே சாட்சி!

பாகிஸ்தானின் அவசர அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களே, ஆப்ரேஷன் சிந்தூரில் அந்நாட்டின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது என்று இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார் ...

ஜன.29 முதல் கராச்சி – டாக்கா விமானச் சேவை – இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்குமா டெல்லி?

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் - வங்கதேச நாடுகள் நெருக்கம் காட்டி வரும் சூழலில், 14 ஆண்டுகளுக்குப் பின்னர், கராச்சி - டாக்கா இடையே விமானச் சேவை தொடங்கும் ...

வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா – பிரதமர் பெருமிதம்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் பாதையில் இந்தியா வேகமாக முன்னேறுகிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். குஜராத்தின் கட்ச் மற்றும் சௌராஷ்டிரா பிராந்தியங்களின் ...

உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் கடிதம் எழுதிய விவகாரம் – நியூயார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கடும் கண்டனம்!

சிறையிலிருக்கும் உமர் காலித்துக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் நியூயார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. 2020 டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் ...

ட்ரம்பை உதாசீனப்படுத்தினாரா மோடி? – அமெரிக்க அமைச்சரின் பொய் தகவலுக்கு மறுப்பு

இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பைத் தொலைபேசியில் அழைத்து பேசாததே காரணம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ...

இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் – சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்…

நாளுக்கு நாள் சீனாவின் அழுத்தத்திற்கு உடன்பட்டு வரும் பாகிஸ்தான், தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தானின் சுயாதீனம் குறைந்து, இந்தியாவுக்கான ...

“பிரதமர் மோடி ஆட்சியில் ‘பெண்கள் தலைமையில் முன்னேற்றம்” – மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பேச்சு

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் ...

அசாதாரண சூழலில் 670 கிலோ மீட்டர் காரில் பயணம் – ஜெய்சங்கருக்காக அரிதான பாதுகாப்பு திட்டம்..அமெரிக்கா செய்தது என்ன?

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் நிதியின்றி முடங்கிய தருணத்தில், நியூயார்க் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பயணத் திட்டம் அரிதான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

Page 2 of 52 1 2 3 52