உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 8ஆவது முறையாக முதலிடத்தில் உள்ளது. சா்வதேச மகிழ்ச்சி தினமான மாா்ச் 20ஆம் தேதியன்று உலக மகிழ்ச்சி அறிக்கை ...
உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து 8ஆவது முறையாக முதலிடத்தில் உள்ளது. சா்வதேச மகிழ்ச்சி தினமான மாா்ச் 20ஆம் தேதியன்று உலக மகிழ்ச்சி அறிக்கை ...
59 சதவீத இந்தியர்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், பலருக்கு, ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை என்றும் ...
சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி 252 ரன்கள் என்ற இலக்கை நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன் டிராபி கிரிக்கெட் ...
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ...
இந்தியா - சீனா இடையிலான உறவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக சீன வெளியறவுத்துறை அமைச்சர் WANG YI தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யாவில் நடைபெற்ற பிரதமர் ...
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக லண்டனில் பாகிஸ்தான் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில் அவரை திகைப்பில் ஆழ்த்தியது. லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ...
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் Unified Pension Scheme என்னும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் அவசியம் என்ன ...
மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் தோல்வியுற்ற நாடான பாகிஸ்தான், மனித உரிமை குறித்து தங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியதில்லை என்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், ...
இந்தியாவில் ஐந்து பேரில் மூன்று பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளார். உலகளவில் புற்றுநோய் பாதிப்புகளில் இந்தியா ...
நாக்பூரை சேர்ந்த ஒரு தம்பதியர் மண் மற்றும் தண்ணீர் இல்லாமல், உட்புற அறையில், வெற்றிகரமாக குங்குமப் பூ சாகுபடி செய்து லட்சங்களில் வருமானம் பார்க்கின்றனர். அது பற்றிய ...
உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான நிதி உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்தியா வங்கதேசம் உள்ளிட்ட ...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன. கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து ...
ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி செய்வதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்த ...
விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என தொடர்ந்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.அந்த வகையில்,வரும் 2032 ஆம் ஆண்டில் YR 4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக ...
நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் என அந்த அமைப்பின் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பர்தாமனில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் ...
சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா ஒரு சூப்பர் பவர் என்று ஐ.நா. காலநிலை தலைவர் சைமன் ஸ்டீல் தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றின் உலகளாவிய வணிக உச்சி ...
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களை அனுப்பி வைக்கும் 2-வது விமானம் இன்று இந்தியா வர உள்ளது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக இந்தியர்கள் பெருமளவில் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். ...
விஞ்ஞானிகளை இன்னும் குழப்பும் 1,200 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் கேதார்நாத் ஆகும். கடுமையான பூகம்பங்கள், அதிகமான பனிப்பொழிவு மற்றும் பல்வேறு இயற்கை பேரழிவுகளைத் தாண்டி இன்றைக்கும், பிரமாண்டமாக ...
அமெரிக்க பொருட்களுக்கு எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிக்கும் நாடுகளுக்கு ...
அமெரிக்கா - இந்தியாவின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றாக அணிவகுத்துச் செல்வோம் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா ...
இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக கைப்பற்றியது. இங்கிலாந்து ...
பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் நிர்வாகத்தின் அனைத்து துறைகளிலும் AI ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடக்கும் AI உச்சி மாநாட்டை, ...
அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக குற்றம் சாட்டப்பட்ட 104 இந்தியர்கள், அந்நாட்டின் ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் திரும்பினர். அமெரிக்க அரசால் நாடு கடத்தப் ...
இந்தியாவிடம் இருந்து 3,950 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கான இந்தோனேசியாவின் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஒப்பந்ததை எளிதாக்குவதற்காக இந்தோனேசியாவுக்கு, இந்தியா கடன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies