2024 குடியரசு தின விழா: ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
2024 ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி ...
2024 ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி ...
19-வது ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்தியா-மலேசியா போட்டி மழையால் தடைச் செய்யப்பட்டது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டு மகளிர் ...
இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவற்கு முன்பாக, நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகம், உள்நாட்டு போரில் ...
இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல, நேபாளத்திலும் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் 1900-ம் ஆண்டுகளில் ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற இந்தியா, கம்போடியாக்கு இடையேயான வாலிபால் விளையாட்டில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. ஆசியா விளையப்போட்டிகள் செப்டம்பர் 23 அன்று தொடங்கவுள்ளது. ...
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அறிக்கையின்படி, பொருளாதார நிலை குறித்த இந்தியாவின் முக்கிய சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் காய்கறி ...
காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்நாட்டுக்கான இந்திய தூதரை கனடா வெளியேற்றியது. இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதரை ...
உலகின் டாப் 20 நாடுகளில் இந்தியாதான் அதிக சாத்தியமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருக்கிறது. இந்தியாவை தடுக்க யாராலும் முடியாது என்று கூறியிருக்கும் அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ, ...
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ...
ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் இந்தியாவுக்கு பாகிஸ்தானியர்கள் பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், வெளிநாட்டுக் கொள்கையில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததாக விரக்தியுடன் கூறியிருக்கிறார்கள். இந்தியா தலைமையிலான ஜி20 ...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவுடன் தானாக இணையும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான ...
1895-ம் ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொலபா என்னும் குக்கிராமத்தில், நரஹரி சம்புராவ் - ருக்மிணிதேவி தம்பதியருக்கு, மகனாகப் பிறந்தார் ஆச்சார்ய வினோபா பாவே. லௌகீக வாழ்வின்மீது ...
எல்லை உட்கட்டமைப்பு பணிகளில் மூன்று ஆண்டுகளில் சீனாவை இந்தியா முந்திவிடும் என்று இந்திய உயரதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய சீன எல்லை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ...
இந்தியாவில் கடந்த நிதியாண்டில் நடந்த டிஜிட்டல் பரிமாற்றம், இந்தியாவின் ஜி.டி.பி.யில் 50 சதவீதம் என உலக வங்கி கூறியுள்ளது. ஜி20 கொள்கை குறித்த ஆவணத்தை உலக வங்கி ...
"பாரத்" என்ற பெயர் மாற்றம் தொடர்பாக, இந்தியாவிடமிருந்து கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம் என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது. நாட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் விவகாரம் "இந்தியா", "பாரத்" பெயர் ...
தமிழகத்தில் உள்ள கோயில்களிலிருந்து திருடப்பட்ட பழங்காலச் சிலைகளை அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்குக் கடத்திச்சென்று இலட்சங்களிலிருந்து பல கோடிகள் வரை விற்று பணம் சம்பாதித்தவன் சிலை கடத்தல் ...
நாட்டின் 8 முக்கிய கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகப் புள்ளி விவரங்களில், கடந்த ...
அமெரிக்காவில் நான்கு கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் ஒரு வருட காலமாக இந்திய மற்றும் பிற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் நகைக் கடைகளைக் குறிவைத்து பயங்கர ஆயுதங்களைக் கொண்ட ...
இந்தியாவில் 3 மாதங்களில் 19 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது. இது தொடர்பாக யூடியூப் சமூக வலைதள நிறுவனம் வெளிட்டுள்ள அறிக்கையில், சமூக விதிமுறைகளை மீறியதற்காக ...
ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வருகிறார். நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இதில், ...
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டையொட்டி சீன-பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இந்திய விமானப்படை பயிற்சியில் ஈடுபட உள்ளதாக உள்ளது . டெல்லியில் வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் ...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தற்போது "சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி-20 உட்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என நம்பினேன்" என்று தெரிவித்தார். 2023ம் ஆண்டு ...
சிங்கப்பூருடனான சிறப்பு உறவைக் கருத்தில் கொண்டு, தென்கிழக்கு நாட்டின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரிசி ஏற்றுமதியை அனுமதிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக வெளியுறவுத் துறை ...
இலங்கையில் முட்டையின் விலை ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்த, இந்தியா 9.20 கோடி முட்டைகளை ஏற்றுமதி செய்யவுள்ளதாக இலங்கை தெரிவித்திருக்கிறது. இலங்கையில் அந்நிய செலாவணி நெருக்கடிக் காரணமாக, கால்நடைத் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies