வந்தே பாரத் ரயில்களை வாங்க சிலி, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம்!
இந்தியாவிடமிருந்து வந்தே பாரத் ரயில்களை வாங்க சிலி, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. வந்தே பாரத் ரயில் பெட்டியை போல பல்வேறு வசதிகளுடன் வெளிநாடுகளில் ...
இந்தியாவிடமிருந்து வந்தே பாரத் ரயில்களை வாங்க சிலி, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. வந்தே பாரத் ரயில் பெட்டியை போல பல்வேறு வசதிகளுடன் வெளிநாடுகளில் ...
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 100க்கு 39.1 மதிப்பெண்களுடன் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ...
இந்தியாவை உலகின் நம்பகமான மருந்தகமாக மாற்ற விரும்புவதாக மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவத் துறையின் செயலர் அருணிஷ் ...
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக சேர்க்க பிரான்ஸ் பிரிட்டன் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது ...
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த பயணத்தால் இந்தியாவுக்கு என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை ...
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி ...
பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே இந்தியா விரும்புவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி ரஜெளரியில் ...
வங்க தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ...
10 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 63 சதவீதம் உயர்ந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. இந்தியாவில் ...
இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. சந்திரயான் 3 ...
இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் போன் விற்பனை தொடங்கிய நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் கூட்டம் அலைமோதியது. மும்பையில் ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் கவுண்டவுன் ...
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ...
இந்தியாவும் - சீனாவும் வளர்ச்சியின் பங்காளிகள் என இந்தியாவுக்கான சீன தூதர் சூஃபீஹாங் தெரிவித்துள்ளார். டெல்லியில் சீன தூதர் சூஃபிஹாங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சூஃபிஹாங், ...
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ...
இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டியை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். ...
இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்து ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி கூறிய கருத்துகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி இறுதி போட்டியில் இந்தியா, சீனா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று ...
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 ...
அமெரிக்காவின் நியூயார்க்கில் சுவாமி நாராயணன் கோயில் சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நியூயார்க் நகரில் பி.ஏ.பி.எஸ். எனப்படும் போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் என்ற அமைப்பு கட்டியுள்ள சுவாமி ...
பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம் செய்த மாலத் தீவின் இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முகமது முய்சு, அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா ...
யாகி புயலால் பாதிப்படைந்த தெற்காசிய நாடுகளுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. தெற்காசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் யாகி புயல் மணிக்கு ...
வெளிநாடு செல்லும் போதெல்லாம் , நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதையும் , தேச விரோத கருத்துகளை வெளியிடுவதையும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாடிக்கையாக ...
இந்தியாவுக்கு அதிநவீன ஏவுகணையை விற்க அமெரிக்க அரசு முடிவுசெய்துள்ளது. நீர்மூழ்கிக்கப்பல்களை தாக்கக்கூடிய சோனாபாய்ஸ் எனப்படும் அதிநவீன ஏவுகணை அமெரிக்காவில் பயன்பாட்டில் இருக்கும் நிலையில் இத்தகைய ஏவுகணை 52.8 ...
பல வளர்ந்த நாடுகளின் பங்களிப்பை விடவும், இந்தியா 1.28 பில்லியன் அமெரிக்க டாலர்களை பருவநிலை நிதியத்துக்கு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. பிரிட்டனைத் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies