India - Tamil Janam TV

Tag: India

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை – மத்திய அரசு பதிலடி!

இந்தியாவில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ...

வங்கதேசத்தில் ஜிஹாதிகள் ஆதிக்கம் : இந்தியாவிற்கு எல்லையில் அதிகரிக்கும் சவால்கள்!

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் இந்தியா பரந்த சிந்தனையுடன் செயல்படும் நிலையில், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் ...

பாகிஸ்தானை தோலுரித்து காட்டிய துரந்தர் : பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய படங்கள் – கலக்கத்தில் அசிம் முனீர்!

அண்மையில் வெளியான துரந்தர் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இப்படத்தின் வெற்றி பாகிஸ்தான் அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்ன? ...

பென்டகன் அறிக்கைக்கு சீனா கண்டனம் : இந்தியாவுடன் நெருங்குவதை தடுக்க அமெரிக்கா சதி?

சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாட்டை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கிறது எனச் சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்திய- சீன எல்லை பிரச்சனையில் அமெரிக்க ...

பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்!

பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தை இந்திய ராணுவம் தாக்கி அழித்ததாகப் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் ஒப்புக்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் ...

ஆக்ஸ்போர்டு யூனியனில் அனல் பறந்த விவாதம் : பாகிஸ்தானை தெறித்து ஓடவிட்ட இந்திய மாணவர்!

லண்டன் ஆக்ஸ்போர்டு யூனியனில் நடந்த அனல் பறந்த விவாதத்தில், பாகிஸ்தானின் வாதத்தை முறியடித்து, இந்தியாவின் ஆற்றலை, விருப்பத்தைப் பறைசாற்றிய இந்திய சட்ட மாணவரின் குரல் உலகம் முழுக்க ...

17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் : இந்திய – வங்கதேச உறவில் என்ன மாற்றம் நிகழும்?

வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான தாரிக் ரஹ்மான், தற்போது லண்டனிலிருந்து நாடு திரும்பியுள்ளார். தொண்டர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது வருகையின் ...

உலக முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் சீனா : “சுதந்திர வர்த்தக மண்டலம்” ஆக மாறிய ஹைனான் தீவு – சிறப்பு தொகுப்பு!

ஹைனான் என்ற பெரிய தீவை 'வரி இல்லாத வர்த்தக மண்டலம்' ஆக மாற்றியுள்ள சீனா, உலக முதலீடுகளை ஈர்த்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது ...

இந்தியாவுடனான பதற்றங்களை வங்கதேசம் தணிக்க வேண்டும் – ரஷ்யா

1971-ம் ஆண்டை நினைவுகூர்ந்து இந்தியாவுடனான பதட்டங்களை வங்கதேசம் தணிக்க வேண்டும் என ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் இயக்கத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதால் வெடித்த வன்முறையில், இந்து ...

இந்தியா – பாக். போரை நிறுத்தி 1 கோடி பேர் உயிரை காப்பாற்றினேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தி 1 கோடி பேரின் உயிரை காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலையடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் ...

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டம் – பியூஷ் கோயல்

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்குறித்து செய்தியாளா்களிடம் விளக்கமளித்தபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா். ...

25% கூடுதல் வரியை உடனே நீக்கிவிடுங்கள் – அமெரிக்காவுக்கு ஃபைனல் டீல் வழங்கிய இந்தியா…!

அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் சுங்க வரியை உடனடியாக நீக்க வலியுறுத்தி, அந்நாட்டுக்கு திருத்தப்பட்ட ‘இறுதி’ வர்த்தக ஒப்பந்த முன்மொழிவை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...

இந்தியா தான் ஹிந்துக்களுக்கான ஒரே நாடு – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருந்தால், வங்கதேசத்தின் நிலைமையை மாற்ற அதிக காலம் ஆகாது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது எப்படி? : மது, மாது, கேளிக்கைகளில் இருந்த ராணுவ தளபதிகள் – விசாரணைக்குழு அம்பலம்!

வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தானின் தோல்வி போர்க்களத்தில் ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல. மது, மாது மற்றும் ஊழலால் சீரழிந்த ஒரு மோசமான ஆட்சியின் இறுதிச் செயல் என்று ...

ஆப்ரேஷன் சிந்தூர் : 314 கி.மீ தொலைவிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட பாக்., விமானம் : இந்திய விமானப்படையின் திறமையை பாராட்டிய ரஷ்ய ஆய்வாளர்…!

ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையினர் தொலை தூரத்தில் இருந்து, பாகிஸ்தானின் கண்காணிப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என ரஷ்ய ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளனர். உலகின் ...

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐநாவில் தோலுரித்த இந்தியா!

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாகப் பாகிஸ்தான் உள்ளது என்று மீண்டும் ஐநா சபையில் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் ஜம்மு காஷ்மீர்  கோரிக்கையை நிராகரித்த இந்தியா, ஜம்மு காஷ்மீர் மற்றும் ...

இமயமலையில் புதைந்திருக்கும் அணுசக்தி சாதனம் : நீடிக்கும் அச்சம்!

இமயமலைப் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அணுசக்தி கருவி ஒன்று, தற்போது வரைக் கதிர்வீச்சு அச்சுறுத்தலுக்கு வித்திட்டபடியே உள்ளது. அந்தக் கருவி எதற்காகப் பொருதப்பட்டது? எப்படிக் ...

2075-ம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்ததாக உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக மாறும் – கோல்ட்மேன் சாக்ஸ்

2075-ம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்ததாக உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக மாறும் எனக் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது. எதிர்வரும் ஐம்பது ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் அதிகார ...

இந்தியாவில் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு!

அக்டோபரில் ஏற்பட்ட கடும் சரிவுக்குப் பிறகு, பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி நவம்பரில் மீண்டும் உயர்ந்துள்ளதாக இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு ...

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐ.நா.அவையில் இந்தியா குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக செயல்படுகிறது என ஐநா சபை கூட்டத்தில் இந்திய பிரதிநிதி குற்றம்சாட்டி உள்ளார். ஐநாவில் "உலகளாவிய சமாதானத்திற்கான தலைமைத்துவம்" என்ற பெயரில் சிறப்பு விவாதம் ...

ஆபரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன் – முதன்முறையாக காட்சிக்கு வைத்த இந்திய ராணுவம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோனை டெல்லியில் இந்திய ராணுவம் முதல் முறையாக காட்சிக்கு வைத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்ஐஏ!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், முக்கிய சதிகாரராக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா ...

சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை கண்டுபிடித்த சிபிஐ!

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை சிபிஐ ...

குவியும் ரூ.6 லட்சம் கோடி முதலீடு : AI-ல் தங்கவேட்டை நடத்தும் இந்தியா!

GOOGLE, AMAZON மற்றும் MICROSOFT நிறுவனங்கள் இந்தியாவில் 67 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் தங்கவேட்டை தொடங்கியிருக்கிறது. 1 தொழில்நுட்ப வரலாற்றை சற்று ...

Page 4 of 52 1 3 4 5 52