ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவும் இல்லை – ட்ரம்ப் தகவல்!
ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் 12 நாட்களாக தாக்குதல் ...
ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் 12 நாட்களாக தாக்குதல் ...
ஈரான் கூறிய போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டதை விட விரைவில் போர் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது பற்றிய ...
ஈரான் குறைந்த செலவிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு போரை தொடர்ந்து வருவதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவுக்கு அழுத்தம் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ...
ஈரான் போர் வளைகுடாவையில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. போர் மேலும் பல வாரங்களுக்குத் தொடரும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ள நிலையில், சீனா மவுனம் காத்து வருகிறது. ...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், இஸ்ரேல் ராணுவம், 50 ஜெட் விமானங்களை பயன்படுத்தி பதுங்கு குழிகளை அழித்த காட்சி வெளியாகி உள்ளது. அணு அயுத ஒப்பந்தம் தோல்வி அடைந்ததால், ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு மத்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த ...
ஈரான் போர் சில நாட்களுக்கு நீடித்தாலே அமெரிக்காவுக்கு மிகப் பெரிய ஆயுத பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவி வரும் ...
ஈரான் உடனான போர் காரணமாக, அமெரிக்காவுக்கு ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். . இது குறித்த செய்தி ...
வளைகுடா நாடுகள் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு, அமெரிக்க கடற்படை உரிய பாதுகாப்பு அளிக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார். கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கு ஆசிய ...
ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்பதில் அதிபர் டிரம்ப் மிகவும் உறுதியாக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் அமெரிக்க அதிபர் ...
மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ...
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான் ...
ஈரான் மீதான போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்குமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ...
ஜெருசலேமில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் ஆய்வு செய்தார். இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகம் ...
ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக, உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் எனர்ஜி நிறுவனம், உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரான் உச்ச தலைவர் கமேனியை கொன்றதற்கு ...
ஈரான் தாக்குதல் காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. மத்திய கிழக்கு ...
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரானில் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் ...
ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட பிறகு, இந்தியாவில் சில இஸ்லாமிய சமுகங்கள் போராட்டங்கள் நடத்திய நிலையில், பிரபல ஊடகவியலாளர் ரூபிகா லியாகத்தின் சமூக வலைதள பதிவு ...
ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு பங்குச்சந்தைகள் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து ...
ஈரானின் இடைக்கால உச்சத்தலைவராக அயதுல்லா அலிரேசா அராபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயத்துல்லா அலி ...
ஈரானின் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்சத்தலைவர் கமேனியின் கொலை, ஈரானின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட கடும் வன்முறை ...
அமெரிக்கா - இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலில், ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நெஜாத் கொல்லப்பட்டார். கடந்த 2005 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் ஈரானின் ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில், ஈரானின் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் புடின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ...
இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் 48 ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies