ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த அமெரிக்கா திட்டம்?
ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஈரானின் அணு மற்றும் ...
ஈரான் உச்ச தலைவர் கமேனி மற்றும் அவரது மகனை வீழ்த்த டிரம்ப் நிர்வாகம் திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஈரானின் அணு மற்றும் ...
அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஈரான் இழுபறியை கடைபிடிப்பதால், மேற்கு ஆசியாவில் அமெரிக்கா முழுமையான போருக்கான ராணுவ தளவாடங்களை பெருமளவு குவித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ...
மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ...
அமெரிக்கா பொருளாதார தடைகளை நீக்கினால், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்தைக்கு ஈரான் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை ...
சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்றும், சீன அதிபருக்கும், தமக்கும் இடையே நல்ல உறவு இருப்பது முக்கியம் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை ...
அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் உடன்படாவிட்டால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ...
போர் திணிக்கப்பட்டாலும், அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெஹ்ரானில் இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி, யுரேனியம் செறிவூட்டல் என்பது தங்கள் ...
ஈரானின் புரட்சிகர படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஐரோப்பிய யூனியன் அதிரடி காட்டியுள்ளது. ஈரானில் கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக மதகுரு கமேனி அரசுக்கு எதிராக மக்கள் ...
ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை சென்றுகொண்டிருப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பை கிளப்பியுள்ளார். ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் கடந்த டிசம்பர் 28ஆம் ...
ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அந்நாட்டு அரசு எவ்வாறு ஒடுக்கியது என்பது குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. போராட்டக்காரர்கள் அனைவரும் நிர்வாணமாக நிற்க வைத்தும், மர்மமான ...
மத்திய கிழக்கில் அமெரிக்கா ராணுவத்தைக் குவித்து வருகிறது. அதனால், எந்நேரமும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. (Diego Garcia) "டியாகோ ...
ஈரானில் 47 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மன்னராட்சி வரக்கூடிய வாதங்கள் பரவலாக உள்ளன... அவ்வாறு ஈரானில் ஏற்படும் ஆட்சிமாற்றம் இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா என்ற கேள்வி எழுந்து ...
ஈரானில் மக்கள் போராட்டத்தை அடக்க ஐந்தாயிரம் கூலிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. யார் அவர்கள்? எங்கிருந்து அவர்கள் வரவழைக்கப்பட்டனர்? எங்கு பார்த்தாலும் போராட்டம்... எட்டுத்திசையிலும் ஒலிக்கும் ...
மத்திய அரசின் தீவிர நடவடிக்கையை தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கும் ஈரானில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர். மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரானுக்கும் அண்டை நாடுகளுக்கும் ...
ஈரானில் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி தலைமையிலான இஸ்லாமிய அரசுக்கு எதிராக தொடங்கிய மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராடும் மக்கள் கொல்லப்பட்டால் அதற்கு ஈரான் மிகப்பெரிய ...
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், ...
ஈரான் உள்நாட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, அந்நாட்டு அரசு ஊடகம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு பிரசாரக் கூட்டத்தில் ...
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீதம் உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள்ளார். இந்தப் புதிய வரி விதிப்பு அமலுக்கு வந்தால், இந்தியாவும் ...
ஈரானில் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வரும் மக்கள் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது உலக அரசியல் மற்றும் எண்ணெய் சந்தைகளில் ...
ஈரானின் தெஹ்ரானில் நடந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மதகுரு அயதுல்லா அலி கமேனி அரசுக்கு எதிராக ...
ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வை கண்டித்தும் ஆட்சி மாற்றம் கோரியும் ஈரான் மக்கள் 14 நாட்களுக்கும் ...
ஈரானில் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களுக்காக தொடங்கிய போராட்டம் இஸ்லாமிய அரசுக்கு எதிரான போராட்டமாக தீவிரமடைந்துள்ளது. ஈரான் அரசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள ...
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு இடையே அரசு ஊடகங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு காரணமாக அங்குள்ள ...
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு வன்முறையைக் கையாண்டால், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உச்ச தலைவரைக் கொல்லவும் தயங்கமாட்டார் என்று அமெரிக்க ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies