ஈரான் போரில் அமெரிக்கா தோல்வியடையும் – சீன பேராசிரியர் கணிப்பு!
தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா - ஈரான் போர் குறித்து சீனாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் முன்பே கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை சீனாவின் நாஸ்டர்டாமஸ் ...
தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா - ஈரான் போர் குறித்து சீனாவை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் முன்பே கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை சீனாவின் நாஸ்டர்டாமஸ் ...
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமேனியின் இந்திய பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி அறிவித்துள்ளார். ஈரான் மீது ...
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளன. வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் விரைவாகக் குறைந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ...
ஈரான் போர் எதிரொலி நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டதால் 3 கோடியே 50 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக கோழி பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் ...
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நடந்துவரும் நிலையில், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள பதுங்கு குழிகளில் புகழ்பெற்ற 'பூரிம்' பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர். ...
ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணு ஆயுதம் தயாரித்ததால் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்தன. ...
துபாயில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், அபுதாபியில் சிக்கித் தவித்தவர்களுக்கு ஆகும் கூடுதல் செலவை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஈரான் மீதான இஸ்ரேல், ...
பாகிஸ்தானை தொடர்ந்து ஈரானிலும் சீனாவின் வான் பாதுகாப்பு கவசம் தோல்வியை சந்தித்து உள்ளது. சொந்த தயாரிப்பான HQ-9B வான் பாதுகாப்பு கவசத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் ...
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் நீடிக்கும் சூழலில், மேற்காசியாவில் உள்ள 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். ஈரான் ...
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் ஈரானின் முக்கிய அணு மற்றும் ராணுவ தளங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சீன தயாரிப்பான HQ-9B என்ற ஈரான் ...
ஈரானில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் நில எல்லைகள் வழியாக வெளியேறலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. ...
ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக, உலகின் முன்னணி இயற்கை எரிவாயு உற்பத்தியாளரான கத்தார் எனர்ஜி நிறுவனம், உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரான் உச்ச தலைவர் கமேனியை கொன்றதற்கு ...
ஈரானின் உச்ச தலைவரான கமேனியை அமெரிக்காவும், இஸ்ரேலும் எப்படி கொன்றன? அவர் இருக்கும் இடம் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது? பிப்ரவரி 28ம் தேதி அவர் கொல்லப்பட காரணம் என்ன?... ...
ஈரான் மீதான தாக்குதல் காரணமாக இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் வெடிக்க வாய்ப்புள்ளதாக, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் ...
ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் ...
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த விதமான பேச்சும் நடத்தப்போவதில்லை என ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் அயதுல்லா அராஃபி தெரிவித்துள்ளார். மேற்கு ஆசிய நாடான ஈரான் ...
மத்திய கிழக்கில் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் மூன்றாவது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில் குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம், ஈரானால் தாக்குதலுக்கு உள்ளானது. இஸ்லாமிய மதத் ...
திருநள்ளாறில் நடந்த சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு பூஜையில், ஈரான் போரில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பாராயணம் செய்யப்பட்டது. புதுச்சேரியின் காரைக்கால் அருகே உள்ள ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். அவர் யார்? அவர் குறி வைத்து கொல்லப்பட்டது ஏன்? அவரது ...
ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில், தான் இந்தப் பதவிக்கு தகுதியானவர் இல்லை என அவர் பேசிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இஸ்ரேல், ...
ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானை சுற்றிவளைத்து கடல் ...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக, அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இது ...
ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்ப்பார்க்கப் படும் நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் வீரர்களுக்குப் புதிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது அமெரிக்காவுக்குப் பெரிய தலைவலியாக ...
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேறுங்கள் என இந்திய தூதரகம் அவசர சுற்றறிக்கை அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies