ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு!
Apr 29, 2026, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணு ஆயுதம் தயாரித்ததால் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்தன. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்ட நிலையில் அந்நாட்டு ராணுவமும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் புதிய உச்சத் தலைவராக கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புனித நகரமான கியோமில் உள்ள நிபுணர்கள் அவை கட்டத்தில் 88 மத குருமார்கள் கூடி அவரை தேர்ந்தெடுத்தனர்.

இந்நிலையில், உச்சத் தலைவர் தேர்வு செய்யப்படுவதை அறிந்த இஸ்ரேல் ராணுவம், நிபுணர்கள் அவை கட்டடம் மீது ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதலை நடத்தியது.

ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் கட்டடத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், ஈரானுக்கு புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைத் தடுப்பதே தங்களது நோக்கம் நோக்கம் எனக் கூறியுள்ளார்.

Tags: MojtabaamericaIranisrealKhameneiSupreme Leader
ShareTweetSendShare
Previous Post

விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அபுதாபி அரசு சொன்ன முக்கிய தகவல்

Next Post

போருக்கு நடுவே தலைநகர் டெல் அவிவ் நகரில் பதுங்கு குழிகளில் புகழ்பெற்ற ‘பூரிம்’ பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள்!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies