வீனஸை ஆய்வு செய்ய சுக்ரயான் தயார்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
நிலவுக்கு சந்திரயான்-3, சூரியனுக்கு ‛ஆதித்யா எல்-1' திட்டங்களைத் தொடர்ந்து, வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ராயன் திட்டம் தயாராக இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார். இந்திய ...
நிலவுக்கு சந்திரயான்-3, சூரியனுக்கு ‛ஆதித்யா எல்-1' திட்டங்களைத் தொடர்ந்து, வீனஸ் கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ராயன் திட்டம் தயாராக இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார். இந்திய ...
அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பின் மூத்த அதிகாரி பில் நெல்சன் இந்தியா வந்துள்ளார். ஒருவார கால பயணமாக நாசாவின் மூத்த அதிகாரி பில் நெல்சன் இந்தியா ...
ஆதித்யா-எல்1 உள்ள ஹை எனர்ஜி எல்1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் சூரிய அனல் குழம்பிலிருந்து வெளியாகும் அதிக திறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படம் ...
பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில், 'சந்திரயான் - 3' விண்கலத்தின் மாதிரி வடிவமைப்பை, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் திறந்து வைத்தார். நிலவின் தென் துருவத்தை ஆய்வு ...
ஒவ்வொரு மாணவர்களும், எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பதைவிட எப்படி படிக்கிறோம் என்பதே முக்கியம் என சந்திரயான்- 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். கோவை காளப்பட்டியில் ...
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், பெண் விண்வெளி வீராங்கனை அனுப்பும் திட்டமும் இஸ்ரோவிடம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, ...
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதள கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைக்க பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, டிசம்பர் மாதம் தமிழகத்துக்கு வருகை தரவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ...
ககன்யான் மாதிரி விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ...
ககன்யான் சோதனை வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ...
மனிதனை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் நடவடிக்கையில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ககன்யான் ...
ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம் நாளை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ...
இஸ்ரோவின் லட்சிய மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தின் சோதனை விண்கலம், நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணை நோக்கி செலுத்தப்படவிருக்கிறது. "ககன்யான்" இஸ்ரோவின் ...
2035-ம் ஆண்டுக்குள் 'பாரதிய அந்தரிக்ஷா நிலையம்' (இந்திய விண்வெளி நிலையம்) அமைப்பது மற்றும் 2040-ம் ஆண்டுக்குள் இந்தியரை நிலவுக்கு அனுப்புவது உள்ளிட்ட லட்சிய இலக்குகளை நனவாக்க, விண்வெளித் ...
மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வதற்கு பெரிய ராக்கெட்டை தயாரிக்க வேண்டும். இப்பணிகள் 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து விட்டால், மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்லும் நிலையை ...
இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்-1 விண்கலம், ஜனவரி மாதம் மத்தியில் லாக்ராஞ்ச் புள்ளியை (எல்-1) அடையும் என்று இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பான ...
இந்தியாவின் மதிப்புமிக்க பொறியியல் கல்லூரிகளான, அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) மாணவர்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணிபுரிய விரும்பவில்லை. இஸ்ரோவில் பணிபுரியும் ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை எதிர்கொள்கிறது. எனினும், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகளால் ஏற்படும் ...
ஆதித்யா எல்-1 விண்கலம் செயல்பாடு சூப்பராக இருப்பதாகவும், தனது இலக்கை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. நிலவை ...
சூரியன் ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு மண்டலத்தை கடந்து 9.2 லட்சம் கிலோமீட்டரை கடந்து லாக்ரேஞ்ச் எல் 1 புள்ளியை நோக்கி பயணித்து ...
இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில், இறக்கும் நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மர்மங்களை புரிந்துகொள்வதற்கான ஆய்வுப் பணிக்காக 'எக்ஸ்ரே போலரிமீட்டர்' அல்லது 'எக்ஸ்போசாட்' ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் எஸ்.சோம்நாத், குஜராத் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சோம்நாத் மகாதேவ் கோவிலில் இன்று பிரார்த்தனை செய்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ...
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி சந்திரனில் விக்ரம் லேண்டர் மற்றும் ...
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்த இந்தியாவின் தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோ ஆகியவை பதிவாகாமல் போனதற்கு மண்ணின் தன்மையே காரணம் என்று இஸ்ரோ தலைவர் ...
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், வெற்றிகரமாக 4-வது முறை புவி சுற்று வட்டப் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies