சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள் புரோபா - 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தகவல்!
Jul 2, 2025, 07:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோள் புரோபா – 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தகவல்!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து தயாரித்த சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோளான புரோபா – 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக அதித்யா எல்-1 என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் ஹாலோ சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக பயணித்து பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய யூனியனின் விண்வெளி விஞ்ஞானிகள் கூட்டாக சேர்ந்து, சூரியனின் வளிமண்டலத்தை கண்காணிக்க புரோபா – 3 என்ற பெரிய செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர்.

இந்த செயற்கைக்கோள் கடந்த 5-ம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ரக ராக்கெட் மூலம், அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ISROIndian Space Research OrganizationProba-3 solar observation satellite
ShareTweetSendShare
Previous Post

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் – தமிழக வீரர் V பிரணவ் ஹாட்ரிக் வெற்றி!

Next Post

மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி?

Related News

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies