jallikattu - Tamil Janam TV

Tag: jallikattu

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரர் வெட்டிக் கொலை – உறவினர்கள் சாலை மறியல்!

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு வீரரை வெட்டி கொலை செய்தவர்களை  உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், அழகாம்பாள்புரத்தை அடுத்த வேப்பங்குடி ...

அதிரப்போகும் வாடிவாசல் : சீறிப்பாய தயாராகும் காளைகள் – சிறப்பு கட்டுரை!

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் தொழில் நகரமான திருப்பூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வளர்க்கப்படும் காளைகளுக்கு தீவிர பயிற்சி ...

மஞ்சள் அறுவடை செய்யும் பணி மும்முரம்!

பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு மதுரையின் பாலமேடு பகுதியில் மஞ்சள் செடி அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாலமேடு சுற்றுப்புற பகுதிகளில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ள ...

“திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நிராகரிக்கப்படுகிறோம்” – திருநங்கைகள் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாங்கள் நிராகரிக்கப்படுகிறோம் எனவும், கடந்த 4 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் மதுரையை சேர்ந்த திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர். ...

அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டு கிராம மக்கள் கடும் வாக்குவாதம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை கிராம கமிட்டி நடத்த அனுமதிக்கக் கோரி அமைச்சர் மூர்த்தியை மக்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவியது. மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முகூர்த்தக் கால் ...

மதுரை : ஜல்லிக்கட்டு போட்டி முன்னணி நிலவரத்தை LED திரையில் வெளியிடக்கோரி மனு!

கிரிக்கெட் போட்டியைப் போல ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் முன்னணி நிலவரத்தை LED திரையில் வெளியிடக்கோரி மதுரை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகை நாட்களில் மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ...

புதுக்கோட்டை திருவரங்குளம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். திருவரங்குளம் பகுதியில் உள்ள பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை ...

ஆலங்குடி அரசடிப்பட்டி ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசடிப்பட்டி ...

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – போலீசார் இளைஞர்கள் இடையே தள்ளுமுள்ளு!

மதுரை அலங்காநல்லூரில் உள்ள ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அலங்காநல்லூர் அடுத்த கீழக்கரை பகுதியில் உள்ள ...

தேனிமலை ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

பொன்னமராவதி அடுத்த தேனிமலை முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ...

திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டி – 3 இளைஞர்களுக்கு கத்திக்குத்து!

திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டியில் ஏற்பட்ட மோதலில் 3 இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர்  வீராங்குப்பம் பகுதியில் நேற்று ...

ரூ. 200 பந்தயம் – காளையை அடக்க முயன்ற மாணவர் மாடு முட்டியதில் பலி!

தஞ்சை அருகே 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற பள்ளி மாணவர் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், வல்லம் ...

ஜல்லிக்கட்டு போட்டி : விழாக்குழுவினர் ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என கூறி வாக்குவாதம்!

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அலகுமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினருக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது ...

மதுரை கீழக்கரையில் DJ இசையுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு!

மதுரை கீழக்கரை மைதானத்தில் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் ஜல்லிக்கட்டு  நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா போட்டியை தொடங்கி  வைத்தனர். இதில் ...

வெகு விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த மலையகோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை ...

புதுகை தென்னலூர் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

தென்னலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு – காளைகளை அடக்க போட்டி போடும் வீரர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் முக்காணிப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். . தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதலிடம் பெற்ற பாகுபலி காளைக்கு உற்சாக வரவேற்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற பாகுபலி காளைக்கு, சொந்த ஊரான சேலம் அயோத்தியபட்டினத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற மதுரை ...

சேலம் அருகே எருது விடும் விழா – துள்ளிக்குதித்து சென்ற காளைகள்!

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற எருது ஆட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். தீரானூர், நாட்டாமங்கலம், சோளம்பள்ளம் ஆகிய இடங்களில் எருது ஆட்டம் நடந்தது. 100க்கும் ...

ஆத்தூர் அருகே ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்து சென்ற காளைகள்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்று காளைகளை அடக்கினர். பொங்கல் திருநாளை ஒட்டி, கூலமேடு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ...

நாமக்கல் பொன்னேரி ஜல்லிக்கட்டு – தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது மக்களின் பாதுகாப்பை அரசே கவனித்துக் கொள்ளும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நாமக்கல் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. நாமக்கல் ...

திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு பார்த்த சிறுவனை பாம்பு கடித்ததால் பரபரப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை காண சென்ற 16 வயது சிறுவனை பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பை அடித்துக்கொன்று கையோடு கொண்டு ...

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி – சீறிப்பாய்ந்த காளைகள்!

புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்கன்தேவன்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி ...

அரசியல் தலையீடு, டோக்கன் குளறுபடி : அலங்கோலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சிறப்பு தொகுப்பு!

அரசியல் தலையீடுகளாலும், டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அலங்கோலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் தனித்தன்மையை ...

Page 1 of 3 1 2 3