தேனிமலை ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!
பொன்னமராவதி அடுத்த தேனிமலை முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ...
பொன்னமராவதி அடுத்த தேனிமலை முருகன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ...
திருப்பத்தூர் அருகே எருது விடும் போட்டியில் ஏற்பட்ட மோதலில் 3 இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வீராங்குப்பம் பகுதியில் நேற்று ...
தஞ்சை அருகே 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற பள்ளி மாணவர் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், வல்லம் ...
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அலகுமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினருக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது ...
மதுரை கீழக்கரை மைதானத்தில் அலங்காநல்லூர் ஒன்றியம் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் ...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த மலையகோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை ...
தென்னலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம், தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ...
புதுக்கோட்டை மாவட்டம் முக்காணிப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். . தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் ...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற பாகுபலி காளைக்கு, சொந்த ஊரான சேலம் அயோத்தியபட்டினத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற மதுரை ...
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற எருது ஆட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். தீரானூர், நாட்டாமங்கலம், சோளம்பள்ளம் ஆகிய இடங்களில் எருது ஆட்டம் நடந்தது. 100க்கும் ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்று காளைகளை அடக்கினர். பொங்கல் திருநாளை ஒட்டி, கூலமேடு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ...
ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது மக்களின் பாதுகாப்பை அரசே கவனித்துக் கொள்ளும் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நாமக்கல் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. நாமக்கல் ...
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை காண சென்ற 16 வயது சிறுவனை பாம்பு கடித்த நிலையில் அந்த பாம்பை அடித்துக்கொன்று கையோடு கொண்டு ...
புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மங்கன்தேவன்பட்டி கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி ...
அரசியல் தலையீடுகளாலும், டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அலங்கோலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் தனித்தன்மையை ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீரர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் பங்கேற்றதால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில் களம் ...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்பதற்காக வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கொன் ஆண்டனி கொன்லன் ...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாடு பூ தாண்டும் விழா களைகட்டியது. போடிநாயக்கன்பட்டியில் பூ தாண்டும் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 கோயில் மாடுகள் கலந்து ...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை ஜல்லிக்கட்டுக்கு பிறகு திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ...
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளுர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறி உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர். அவனியாபுரம், பாலமேடு ...
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கிய நத்தத்தை சேர்ந்த பார்த்திபனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மாட்டுப் பொங்கலை ஒட்டி மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் உயிரிழந்த நவீன் குமார் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகை என்றாலே தமிழரின் பாரம்பரியமான விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையான ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு சிறந்த காளையருக்கு பரிசாக கார், சிறந்த காளைக்கு டிராக்டர் வழங்கப்பட்டது, மாடு குத்தியதில் வீரர் ஒருவர் பலி, 46 பேர் காயமடைந்தனர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies