jammu kashmir - Tamil Janam TV

Tag: jammu kashmir

பஹல்காமில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடக்கம் – வணிகர்கள் மகிழ்ச்சி!

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளதால் உள்ளூர் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த ...

ஆப்ரேஷன் சிந்தூர் வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை – ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ...

ஜம்மு & காஷ்மீர் : தேசிய நெடுஞ்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக NH44 தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் ...

பனிப்போர்வை போர்த்திய குல்மார்க்கிற்கு படையெடுக்கும் மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில், அண்மையில் பெய்த புதிய பனிப்பொழிவு காரணமாக, அந்தப் பகுதி முழுவதும் வெள்ளை போர்வை போத்தியது போல் மிகவும் ...

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போராவில் நிலவும் கடும் பனிப் பொழிவால் திரும்பும் திசையெல்லாம் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. பந்திப்போராவில் உள்ள ரஸ்தான் டாப் பகுதியில் கடுமையான ...

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற படகு போட்டி – 700 பேர் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் காவல்துறையால் நடத்தப்பட்ட படகு போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா துறையை மேம்படுத்துவது மற்றும் இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் 3 ...

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் சுற்றுலாத்துறைக்கு ரூ.35,000கோடி இழப்பு!

பஹல்காம் தீவிராத தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர்  சுற்றுலாத்துறைக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரபல ...

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

ஜம்முவில் சமீபத்திய வெள்ளத்தில் உஜ் நதிக்கரையில் அமைந்துள்ள கிராமத்தில் , சாலைகள் மற்றும் பாலங்கள் பெருமளவில் சேதமடைந்ததால் அனைத்து பக்கங்களிலிருந்தும் வாகனங்கள் செல்ல அனுமதி துண்டிக்கப்பட்ட நிலையில், ...

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி ...

ஜம்மு-காஷ்மீர் : சுற்றுலா பயணிகள் வருவார்கள் –  வியாபாரிகள் நம்பிக்கை!

போர் பதற்றம் தணிந்து வரும் நிலையில் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஜம்மு-காஷ்மீரில் ...

ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி வந்தடைந்த தமிழக மாணவர்கள்!

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த தமிழக மாணவர்கள் 38 பேர் டெல்லி வந்தடைந்தனர். ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பயின்று வரும் தமிழக மாணவர்களில் தற்போது ...

திரைப்படத்துறையின் மையமாக வளர்ந்து வரும் இந்தியா – பிரதமர் மோடி பேச்சு!

உலக பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் ...

மாறியது மனம் : தேசிய நீரோட்டத்தில் இணைந்த காஷ்மீர் மக்கள்!

பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீரில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்ததுடன், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்களில் கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். இதன்மூலம் காஷ்மீர் ...

தொடர்ந்து விஷம பரப்புரை : இந்து வெறுப்பை விதைக்கும் மேற்கத்திய ஊடகங்கள்!

காஷ்மீரில் கொடூரத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை, போராளிகள் என்று குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அமெரிக்க அரசு கடும் கட்டணம் தெரிவித்துள்ளது.  மேற்கத்தியச் செய்தி ஊடகங்கள் அனைத்தும், பிரதமர் ...

பஹெல்காம் தாக்குதலுக்கு துளசி கப்பார்டு கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு, அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பஹல்காமில் 26 இந்துக்களைக் குறிவைத்துக் கொன்ற கொடூரமான ...

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் – 28 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்!

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சுற்றுலா ...

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு : இயல்பு வாழ்க்கை முடங்கியது!

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக மலைகள் வெண்போர்வை போர்த்தியதுபோல காட்சியளிக்கின்றன. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், துலைல் பள்ளத்தாக்கு, தோடா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் ...

குற்றவியல் சட்டம் : அமித் ஷா தலைமையில் ஆலோசனை!

ஜம்மு- காஷ்மீரில் மூன்று குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜம்மு- காஷ்மீர் ...

ஜம்மு- காஷ்மீர் : அடர்ந்த பனிக்கு மத்தியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து!

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் அடர்ந்த பனிக்கு மத்தியில், இந்திய ராணுவ வீரர்கள் கடுங் குளிரை பொருட்படுத்தாமல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்து 107 ...

10 ஆயிரம் அடி உயரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவுக்கு இடையே 10 ஆயிரம் அடி உயரத்தில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஜம்மு - காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடும் ...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – விமானங்கள் ரத்து!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவின் காரணமாக அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான பயண டிக்கெட்டுகளை புதுப்பித்துக் கொள்ள விமான ...

இறுதிக்கட்டத்தை நெருங்கும் உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம்!

உதம்பூர்- ஸ்ரீநகர்- பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் காஷ்மீர் மக்களுக்கு தடையின்றி ரயில் சேவை கிடைக்கும் என்று நம்பிக்கை உருவாகியுள்ளது. ஜம்மு ...

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு! : உறைந்த தால் ஏரி!

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி உறைந்து காணப்படுகிறது. டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு ...

ஜம்மு- காஷ்மீரில் வனப்பகுதியில் தீ விபத்து!

ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட டோடா கண்டோ பாலேசா வனப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதியே கரும்புகை மண்டலமாக மாறியது. ஜம்மு- காஷ்மீரில் ...

Page 1 of 7 1 2 7