ஸ்ரீபெரும்புதூர் ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ...
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஶ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் ...
காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் தொன்மை வாய்ந்த,, வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்கள் உள்ளன. அந்த வகையில் கச்சபம் ...
காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி பகுதியில், பாமக நிர்வாகியை காவலர் தாக்கியதாக குற்றம் சாட்டி, அக்கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். உப்பேரிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரின் குடும்ப பிரச்சனை ...
காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கியுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரவுடி ...
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளி தேரில் எழுந்தருளி முருகப்பெருமான் அருள் பாலித்தார். பங்குனி மாத திருவிழாவையொட்டி நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், ...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் உயர்த்தப்படாததால், ...
கிருஷ்ணகிரியில் சாலையில் சென்றவரை சிறுவர்கள் கொடூரமாக தாக்கி செல்போனை பறித்துச்செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க ...
காஞ்சிபுரத்தில் குப்பை அள்ளும் பணிகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என மாநகராட்சியின் பணிகள் குழு தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 75 முதல் ...
காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஃபிட்டராக பணிபுரிந்து வரும் கண்ணன் மற்றும் அவரது மனைவி கஜலட்சுமி ...
காஞ்சிபுரம் மாவட்டம் பென்னலூர் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவு குடோன் தீப்பிடித்து எரிந்ததால் அக்கம்பக்கத்தினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பென்னலூர் கிராமத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பிளாஸ்டிக் கழிவு ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாலையில் உயிரிழந்து கிடந்த குதிரை மீது கார் மோதி விபத்திற்குள்ளான நிலையில், பின்னால், அடுத்தடுத்து வாகனங்கள் மோதி நேரிட்ட விபத்தில் 5 பேர் ...
காஞ்சிபுரத்தில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட இறைபாடல்களை, சிறியவர்கள், பெரியவர்கள் என பாகுபாடினின்றி இலவசமாக கற்பித்து வருகிறார் ஒரு சிவனடியார்... அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்... ...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் இருந்து 7 திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு சாத்த கொண்டு செல்லப்பட்டது. பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா ...
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாமி தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்ற அவருக்கு நிர்வாகம் சார்பில் ...
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி பிற்பகல் ...
காஞ்சிபுரத்தில் உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ நகரீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே கிழக்கு ராஜ ...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்த ஒடிசாவை சேர்ந்த ராமகிருஷ்ண ...
காஞ்சிபுரத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த ...
காஞ்சிபுரம் அருகே உள்ள தேனம்பாக்கம் ஏரிக்கரையில், பனை விதை நடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் மாநில மரமான பனைமரம், நீர் நிலைகளில் மண் அரிப்பை ...
மாணவர்கள் தேவைக்கு மட்டும் செல்போனை பயன்படுத்திக் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே சங்கரா நர்சிங் ...
பாரா ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்ற தமது கனவு பல தடைகளைத் தாண்டி நிறைவேறி உள்ளதாக காஞ்சிபுரம் திரும்பிய துளசிமதி முருகேசன் தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டியில் ...
காஞ்சிபுரத்தில், வீரட்டானேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம், காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. புகழ் பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் ...
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்சியடைந்தனர். தமிழகத்தில் கோடை வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தின் சுற்றுவட்டாரப் ...
திமுகவின் இந்து விரோத போக்கு இன்றைய இளைய தலைமுறைக்கு புரியத் தொடங்கியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் என் மக்கள் பயணம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies