காஞ்சிபுரம் அருகே நடைபெற்ற பனை விதை நடும் விழா!
காஞ்சிபுரம் அருகே உள்ள தேனம்பாக்கம் ஏரிக்கரையில், பனை விதை நடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் மாநில மரமான பனைமரம், நீர் நிலைகளில் மண் அரிப்பை ...
காஞ்சிபுரம் அருகே உள்ள தேனம்பாக்கம் ஏரிக்கரையில், பனை விதை நடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் மாநில மரமான பனைமரம், நீர் நிலைகளில் மண் அரிப்பை ...
மாணவர்கள் தேவைக்கு மட்டும் செல்போனை பயன்படுத்திக் கொண்டு, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே சங்கரா நர்சிங் ...
பாரா ஒலிம்பிக்கில் விளையாட வேண்டும் என்ற தமது கனவு பல தடைகளைத் தாண்டி நிறைவேறி உள்ளதாக காஞ்சிபுரம் திரும்பிய துளசிமதி முருகேசன் தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டியில் ...
காஞ்சிபுரத்தில், வீரட்டானேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம், காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. புகழ் பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் ...
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்சியடைந்தனர். தமிழகத்தில் கோடை வெயிலில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரத்தின் சுற்றுவட்டாரப் ...
திமுகவின் இந்து விரோத போக்கு இன்றைய இளைய தலைமுறைக்கு புரியத் தொடங்கியுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் என் மக்கள் பயணம் ...
உத்தரமேரூர் பேரூராட்சியில் அலுவலகப் பணியாளர்கள் பற்றாக்குறையால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சியில், இரண்டு ...
உத்தரமேரூர் மருதம் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நலத்திட்ட உதவி உத்தரமேரூர் ...
காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்சிறுணை பெருகல் கிராமத்தில், தொண்டை மண்டல வரலாற்று ஆய்வு சங்கத்தினர், பல்லவர் கால மூத்ததேவி சிற்பத்தையும்; சோழர் கால அய்யனார் எனப்படும், சாஸ்தா சிலையையும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies