தூத்துக்குடி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – நேரில் சென்ற கனிமொழியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊர்மக்கள்
தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து, திமுக எம்.பி. கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி ...








