பதற்றப்படுவது நாங்களா அல்லது நீங்களா? - கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி!
Aug 7, 2026, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதற்றப்படுவது நாங்களா அல்லது நீங்களா? – கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2025, 09:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாஜக ஒரு பொருட்டே இல்லை என்று கூறிய எம்.பி கனிமொழிக்கு அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜகவை எதிரி லிஸ்ட்டில் வைக்கவே இல்லை என பேசியிருப்பது, பாஜக குறித்த ஆழ்மனதின் பெரும் பயத்தையே காட்டுவதாக கூறியுள்ளார்.

திமுக-வின் கருத்துக்களைப் பார்த்து பாஜக பதறுவதாக கூறியிருப்பது நகைச்சுவை ரகம் என விமர்சித்துள்ள வானதி சீனிவாசன், பொய்களை மட்டுமே அடுக்கி வெறுப்புணர்வைப் பரப்பும் உங்கள் அரசியல் மொழிகள், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெரும் கோபத்தைத் தருவதாக தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் அவலத்தை வெளிக்கொணரும் தங்களைப் பார்த்துதான் அறிவாலய தலைவர்கள் நடுங்குகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அச்சத்தில் பாஜக போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற அராஜக அடக்குமுறைகளை ஏவி ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே நடைமுறையில் பதற்றப்படுவது நாங்களா அல்லது நீங்களா எனவும் கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்…

Tags: Tamil NaduDMKKanimozhiVanathi SrinivasanmpBJP i
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

Next Post

தமிழகத்தில் தலைதூக்கும் பயங்கரவாதம், பாதுகாப்பு சீர்குலைவு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies