பதற்றப்படுவது நாங்களா அல்லது நீங்களா? - கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி!
May 9, 2026, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பதற்றப்படுவது நாங்களா அல்லது நீங்களா? – கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 2, 2025, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக ஒரு பொருட்டே இல்லை என்று கூறிய எம்.பி கனிமொழிக்கு அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பாஜகவை எதிரி லிஸ்ட்டில் வைக்கவே இல்லை என பேசியிருப்பது, பாஜக குறித்த ஆழ்மனதின் பெரும் பயத்தையே காட்டுவதாக கூறியுள்ளார்.

திமுக-வின் கருத்துக்களைப் பார்த்து பாஜக பதறுவதாக கூறியிருப்பது நகைச்சுவை ரகம் என விமர்சித்துள்ள வானதி சீனிவாசன், பொய்களை மட்டுமே அடுக்கி வெறுப்புணர்வைப் பரப்பும் உங்கள் அரசியல் மொழிகள், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பெரும் கோபத்தைத் தருவதாக தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் அவலத்தை வெளிக்கொணரும் தங்களைப் பார்த்துதான் அறிவாலய தலைவர்கள் நடுங்குகிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், அச்சத்தில் பாஜக போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற அராஜக அடக்குமுறைகளை ஏவி ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே நடைமுறையில் பதற்றப்படுவது நாங்களா அல்லது நீங்களா எனவும் கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்…

Tags: Tamil NaduDMKKanimozhiVanathi SrinivasanmpBJP i
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

Next Post

தமிழகத்தில் தலைதூக்கும் பயங்கரவாதம், பாதுகாப்பு சீர்குலைவு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Related News

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies