kanyakumari - Tamil Janam TV

Tag: kanyakumari

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 2-வது நாளாக இபிஎஸ் நேர்காணல்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2-வது நாளாக நேர்காணல் நடத்தினார். அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...

கன்னியாகுமரி அருகே கோயில் சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு – சண்டி யாகம் நடத்திய இந்து முன்னணி!

கன்னியாகுமரி அருகே கோயிலில் இருந்து சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் "மகா சண்டிகா யாகம்" நடைபெற்றது. முடியம்பாறை பத்ரகாளி அம்மன் கோயிலில் ...

ஆழிப்பேரலை 21-வது நினைவு தினம் – பல உயிர்களை காவு வாங்கிய சுனாமி அலைகள்!

 21-வது சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கடுகிறது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் பாறைத் தட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட ...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து அட்டகாசம் – இளைஞர்களை விரட்டியடித்த பொதுமக்கள்!

ஆலஞ்சி பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களை பொதுமக்கள் விரட்டியடித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ...

கன்னியாகுமரி கடலோர பகுதியில் நடைபெற்ற “சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை!

கன்னியாகுமரி கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாஜ்’ என்ற ...

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். ...

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் சேதம்!

கன்னியாகுமரியில் வரலாற்று சிறப்புமிக்க சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளத்தை அளவிற்கு அதிகமாக தூர்வாரியதால், தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகள் ...

பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கன்னியாகுமரி  பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை ...

தொடர் மழை : திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ...

சந்திர கிரகணம் – நாகர்கோவில் நாகராஜா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோயிலில், சந்திர கிரகணத்தை ஒட்டி, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆவணி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாகராஜா சிலைக்கு பக்தர்கள் மஞ்சள் ...

சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா : குமரி – புட்டபர்த்தி தொடர் ஓட்டம் தொடக்கம்!

சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரியில் இருந்து புட்டபர்த்தி வரையிலான தொடர் ஓட்ட நிகழ்ச்சி தொடங்கியது. இந்தியா முழுவதும் சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு ...

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழக கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ...

மார்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் – பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்ப தடை!

கன்னியாகுமரியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளில் புதிதாக எரிபொருள் நிரப்ப ...

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

விபத்தில் சிக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுவதாக கன்னியாகுமரியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தனியார் ஆம்புலன்ஸ் ...

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் மோதல்!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. செயலாளர் சுரேஷ் மாற்றம் ...

குமரி மாவட்ட கோயில்களில் புத்தரிசி பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விவசாய நிலத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்ட ...

கன்னியாகுமரி வந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு உற்சாக வரவேற்பு!

கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வருகையையொட்டி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு நாட்கள் பயணமாக கன்னியாகுமரிக்கு வந்துள்ள ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத், ...

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு முதல் ராமரின் ஆட்சி – நயினார் நாகேந்திரன் உறுதி!

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு முதல் ராமரின் ஆட்சி நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வைகுண்டபுரம் ஶ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ...

கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழப்பு – திமுகவினர் காரணம் என தந்தை குற்றச்சாட்டு!

கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் திமுக தலையீடு காரணமாக தற்கொலை என போலீசார் பேட்டி கொடுத்துள்ளதாக இளைஞரின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார். குலசேகரம் அருகே காவுவிளை ...

கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை!

கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. அதன்படி சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் மற்றும் குளச்சல் கடல் பகுதிகள்வரை ...

கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை!

கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நெல்வேலி பகுதியில் பழமை வாய்ந்த மஹா தேவர் கோயில் ...

கன்னியாகுமரி : சுற்றுலா படகு சேவை கட்டணம் உயர்வு!

கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவையின் கட்டணத்தை உயர்த்தி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை சீசன் முடிவடைந்துள்ள நிலையில் சுற்றுலா படகு சேவையின் கட்டணத்தை ...

கன்னியாகுமரி அருகே ஸ்கிப்பிங் கயிற்றால் மகனை தாக்கிய மதபோதகர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில், இந்து மதத்தை சேர்ந்த குழந்தைகளுடன் விளையாடிய மகனை ஸ்கிப்பிங் கயிற்றால் சரமாரியாக தாக்கிய கிறிஸ்தவ மத போதகர் கைது செய்யப்பட்டார். கருங்கல் ...

கோதையார் அருகே வீடுகளை சேதப்படுத்தி வரும் யானை கூட்டம் – குடியிருப்புவாசிகள் அச்சம்!

கன்னியாகுமாரி மாவட்டம் கோதையார் அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து யானைகள் வீடுகளை சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். களியல் வனசரகத்திற்கு உட்பட்ட கோதையார் அருகே மோதிரிமலை ...

Page 1 of 5 1 2 5