kanyakumari - Tamil Janam TV

Tag: kanyakumari

கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை விழா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில், பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நிகழ்வு, விடிய விடிய நடைபெற்றது. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் ...

காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் 13 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் – கன்னியாகுமரியில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு!

காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்யும் 13 எம்எல்ஏக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கன்னியாகுமரியில் அக்கட்சியினர் போஸ்டர் ஓட்டிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ...

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா நிறைவு நாள் -திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழாவின் நிறைவு நாளில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் ...

பணிகள் நிறைவுபெறாத மினி ஸ்டேடியம் – விளையாட்டு திருவிழாவை தொடங்கி வைத்தார் உதயநிதி!

கன்னியாகுமரியில் பணிகள் நிறைவுபெறும் முன் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் மினி ஸ்டேடியத்தில், விளையாட்டு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி ...

இலவச வீடு வழங்க கோரிக்கை – முதல்வரின் வாகனத்தை வழிமறிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!

நாகர்கோவிலில் இலவச வீடு வழங்க கோரி திமுகவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், முதலமைச்சரின் வாகனத்தை வழிமறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் ...

அரசு நிலத்திலிருந்து விலை உயர்ந்த மரங்கள், பாறைகள் கடத்தல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு நிலத்தில் இருந்து விலை உயர்ந்த மரங்கள் மற்றும் பாறைகள் கடத்தப்படுவது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கன்னியாகுமரி ...

தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்கள் போன்ற முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது ...

கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை செய்த செயல் அதிர்ச்சியளிக்கிறது – நீதிபதிகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்தின் சிறப்புகளை உணராமல் அறநிலையத்துறை வாடகைக்கு விட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள ...

சிவராத்திரி விழா – குமரியில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற கோஷ் யாத்திரை!

சிவராத்திரியை ஒட்டி, கன்னியாகுமரியில் உள்ள 12 சிவாலயங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் கோஷ் யாத்திரை நடைபெற்றது. சிவராத்திரியை ஒட்டி, அனைத்து சிவன் கோயில்களிலும் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். ...

ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அரிவாளுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்!

ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் கையில் அரிவாளுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி ...

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என 90 சதவீத காங்கிரசார்கள் எதிர்பார்க்கின்றனர் – விஜயதரணி

திமுக - காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், 90 சதவீத காங்கிரசார்கள் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர் எனவும் பாஜக மாநில ...

குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படையினர், ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தனர். பின்னர் அவர்கள் தனுஷ்கோடி, அப்துல்கலாம் நினைவிடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். சாலை ...

திமுகவினரின் அழுத்தத்தால் சீரமைப்பு பணி பாதியில் நிறுத்தம்? – மக்கள் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரியில் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள், திமுகவினரின் அழுத்தத்தால் பாதியில் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மார்த்தாண்டம் - ஆற்றூர் நெடுஞ்சாலையில் கடைகளில் ...

கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆர்த்தி – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தரிசனம்!

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் நடைபெற்ற மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி பூஜையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டு ...

நகைக்கடையில் கைவரிசை – திமுக பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், கவரிங் நகைக்கடையில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குளச்சல் பேருந்து நிலைய ...

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 2-வது நாளாக இபிஎஸ் நேர்காணல்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2-வது நாளாக நேர்காணல் நடத்தினார். அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ...

கன்னியாகுமரி அருகே கோயில் சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு – சண்டி யாகம் நடத்திய இந்து முன்னணி!

கன்னியாகுமரி அருகே கோயிலில் இருந்து சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் "மகா சண்டிகா யாகம்" நடைபெற்றது. முடியம்பாறை பத்ரகாளி அம்மன் கோயிலில் ...

ஆழிப்பேரலை 21-வது நினைவு தினம் – பல உயிர்களை காவு வாங்கிய சுனாமி அலைகள்!

 21-வது சுனாமி நினைவு தினம் இன்று அனுசரிக்கடுகிறது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேஷியா அருகே கடலில் பாறைத் தட்டுகள் சரிந்ததால் ஏற்பட்ட ...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து அட்டகாசம் – இளைஞர்களை விரட்டியடித்த பொதுமக்கள்!

ஆலஞ்சி பகுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இருசக்கர வாகனங்களில் வீலிங் செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய இளைஞர்களை பொதுமக்கள் விரட்டியடித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ...

கன்னியாகுமரி கடலோர பகுதியில் நடைபெற்ற “சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை!

கன்னியாகுமரி கடலோர பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க "சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘சாகர் கவாஜ்’ என்ற ...

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். ...

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளம் சுற்றுச்சுவர் சேதம்!

கன்னியாகுமரியில் வரலாற்று சிறப்புமிக்க சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளத்தை அளவிற்கு அதிகமாக தூர்வாரியதால், தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகள் ...

பேச்சிப்பாறை அணை திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கன்னியாகுமரி  பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை ...

தொடர் மழை : திற்பரப்பு அருவியில் 2-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!

கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் 2வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ...

Page 1 of 6 1 2 6