kanyakumari - Tamil Janam TV

Tag: kanyakumari

மார்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் – பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்ப தடை!

கன்னியாகுமரியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளில் புதிதாக எரிபொருள் நிரப்ப ...

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

விபத்தில் சிக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுவதாக கன்னியாகுமரியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தனியார் ஆம்புலன்ஸ் ...

தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில் மோதல்!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. செயலாளர் சுரேஷ் மாற்றம் ...

குமரி மாவட்ட கோயில்களில் புத்தரிசி பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடைபெற்ற நிறை புத்தரிசி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விவசாய நிலத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்ட ...

கன்னியாகுமரி வந்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு உற்சாக வரவேற்பு!

கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வருகையையொட்டி 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு நாட்கள் பயணமாக கன்னியாகுமரிக்கு வந்துள்ள ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத், ...

தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு முதல் ராமரின் ஆட்சி – நயினார் நாகேந்திரன் உறுதி!

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு முதல் ராமரின் ஆட்சி நடைபெறும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வைகுண்டபுரம் ஶ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ...

கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழப்பு – திமுகவினர் காரணம் என தந்தை குற்றச்சாட்டு!

கன்னியாகுமரியில் காதல் விவகாரத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் திமுக தலையீடு காரணமாக தற்கொலை என போலீசார் பேட்டி கொடுத்துள்ளதாக இளைஞரின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார். குலசேகரம் அருகே காவுவிளை ...

கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை!

கன்னியாகுமரி கடற்பகுதியில் பயங்கரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. அதன்படி சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கூடங்குளம் மற்றும் குளச்சல் கடல் பகுதிகள்வரை ...

கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை!

கன்னியாகுமரி அருகே மாற்று மதத்தவர் ஆக்கிரமித்த கோயில் நிலத்தை மீட்டுத்தர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நெல்வேலி பகுதியில் பழமை வாய்ந்த மஹா தேவர் கோயில் ...

கன்னியாகுமரி : சுற்றுலா படகு சேவை கட்டணம் உயர்வு!

கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவையின் கட்டணத்தை உயர்த்தி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை சீசன் முடிவடைந்துள்ள நிலையில் சுற்றுலா படகு சேவையின் கட்டணத்தை ...

கன்னியாகுமரி அருகே ஸ்கிப்பிங் கயிற்றால் மகனை தாக்கிய மதபோதகர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில், இந்து மதத்தை சேர்ந்த குழந்தைகளுடன் விளையாடிய மகனை ஸ்கிப்பிங் கயிற்றால் சரமாரியாக தாக்கிய கிறிஸ்தவ மத போதகர் கைது செய்யப்பட்டார். கருங்கல் ...

கோதையார் அருகே வீடுகளை சேதப்படுத்தி வரும் யானை கூட்டம் – குடியிருப்புவாசிகள் அச்சம்!

கன்னியாகுமாரி மாவட்டம் கோதையார் அருகே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து யானைகள் வீடுகளை சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். களியல் வனசரகத்திற்கு உட்பட்ட கோதையார் அருகே மோதிரிமலை ...

4 வழிச்சாலை பணிகளை தொடங்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ உள்ளிட்ட 9 பேர் கைது!

காப்பிக்காடு பகுதியில் 4 வழிச்சாலை பணிகளை தொடங்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் ...

அமலாக்கத்துறை விசாரணையை அரசியலாக பார்க்க வேண்டாம் – பொன்.ராதாகிருஷ்ணன்

அமலாக்கத்துறை விசாரணையை அரசியலாக பார்க்க வேண்டாம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அமலாக்கத்துறை என்பது தனி அதிகாரம் ...

கன்னியாகுமரி காளிமலை சித்ரா பவுர்ணமி பொங்கல் வழிபாடு – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

கன்னியாகுமரியில் அமைந்துள்ள காளிமலையில் நடைபெற்ற சித்ரா பவுர்ணமி பொங்கல் வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் ...

அனைத்து பிரச்னைகளுக்கு அரசாங்கத்தை நாடும் நிலை உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

கல்வி சமுதாயத்தின் பொறுப்பாக இருந்த காலம் மாறி, எல்லா பிரச்சனைகளுக்கும் அரசாங்கத்தை நாடும் நிலை உருவாகியிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை பகுதியில் ...

கோடை விடுமுறை – குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கன்னியாகுமரியில் கோடை விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்தனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ...

கன்னியாகுமரி கண்ணாடி கூண்டு பாலத்தில் பாரம்பரிப்பு பணி – சுற்றுலா பயணிகளுக்கு 5 நாட்கள் தடை!

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தில் பாரம்பரிப்பு பணி நடைபெறவுள்ளதால் 5 நாட்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு ...

கன்னியாகுமரி அருகே முதியோர் இல்லத்திற்கு தேவையான பொருட்கள் தருவதாக கூறி மோசடி!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் முதியோர் இல்லத்திற்கு தேவையான பொருட்கள் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புண்ணியம் பகுதியில் செயல்பட்டு ...

ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மீதான தாக்குதலுக்கு எதிராக போராட்டம் – பாஜகவினர், போலீசார் வாக்குவாதம்!

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்து குவிந்த பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அருமனை பகுதியில் நடைபெற்ற ...

கன்னியாகுமரி – கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா கோலாகலம்!

கன்னியாகுமரியில் பிரசித்திபெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோட்டில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் பங்குனி ...

குமரியில் 6, 559 கி.மீ. தூர விழிப்புணர்வு பேரணியை நிறைவு செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்!

கடலோர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சுமார் 6 ஆயிரத்து 559 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி மேற்கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கன்னியாகுமரியில் பேரணியை ...

குமரியில் தாக்குதல் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டுவது ஏன்? – இந்து அமைப்புகள் கேள்வி!

கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே ...

கன்னியாகுமரி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிகழ்ச்சியில் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி பாஜகவினர் வாக்குவாதம்!

கன்னியாகுமரி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிகழ்ச்சியில்  இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அருமனை அருகே புண்ணியம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ...

Page 1 of 5 1 2 5