சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் கிடையாது : ஜெ.பி.நட்டா
ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்க தக்கது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ...
ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்க தக்கது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ...
தமிழகத்திற்கு 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் ஒழுங்காற்று ...
கர்நாடக மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் மனைவி தனது 11 வயது மகனுடன் துறவறம் மேற்கொண்டது அனைவரும் திகைக்க வைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ் என்பவரின் மனைவி ...
தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் போது EVM இயந்திரங்களை குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக ...
தேச நலனை விட்டு காங்கிரஸ் வெகுதூரம் சென்றுவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2-ஆம் கட்டத் தேர்தல் ...
நாடாளுமன்ற 2-ஆம் கட்ட தேர்தலையொட்டி பிரதமர் மோடி கர்நாடகாவில் இன்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். கர்நாடகாவில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் ...
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ...
ஒரு நாள் கூட ஓய்வு எடுக்காமல் நாட்டிற்காக பிரதமர் மோடி உழைத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ...
கர்நாடகாவில் உள்ளஅனைத்து தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மதசார்ப்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மதசார்ப்பற்ற ஜனதா தளத்துடன், பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ...
ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ...
தண்ணீரை வீணாக்கியதற்காக பெங்களூருவில் உள்ள 22 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ...
கர்நாடகா மாநிலம் வறட்சி நிவாரண நிதி தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஒவ்வொரு பைசாவும் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறது ...
அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்கே தொகுதியில் இருந்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கர்நாடகாவில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். காங்கிரஸ் தலைவர் எம் மல்லிகார்ஜுன் கார்கேவின் ...
கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சிகளுக்குத் தடை விதித்து அம்மாநில போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில், இரண்டு பெரிய தனியார் நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவையில் ஈடுபட்டு ...
கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் விஜேந்திரா எடியூரப்பா தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. ...
கர்நாடகா அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறி விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு குந்தலஹள்ளியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ...
கோயில்களுக்கு வரி விதிக்கும் கர்நாடக அரசின் புதிய சட்ட மசோதா மேல்சபையில் தோல்வியடைந்தது. கர்நாடகாவில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை வருமானம் வரும் கோயில்கள் ...
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் நேரில் ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...
கர்நாடகா மாநிலத்தில் ₹6,168 கோடி முதலீட்டில் 18 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார். கர்நாடகா மாநிலம் ...
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் 6 பெட்டிகள் (14. 02.2024) இன்று காலை பெங்களூரு வந்தடைந்தன. பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 874 ஆக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை கொரோனா வைரஸ் ...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 508 ஆக உள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 எனும் புதிய வகை ...
தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.42 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் ...
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies