karnataka - Tamil Janam TV

Tag: karnataka

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

கர்நாடகாவில் தொழிலதிபரை கடத்தி கொலை செய்தவரை  போலீசார் சுட்டுப்பிடித்தனர். பொம்ம சந்திரா பகுதியைச் சேர்ந்த ரவி பிரசாத் ரெட்டி, சீட்டு தொழில் நடத்தி நஷ்மடைந்துள்ளார். இதனையடுத்து, கடந்த ...

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

பாரத நாடு பெருமை அடைய வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-இன் நோக்கம் என அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கி நூற்றாண்டு நிறைவுபெற்றதையொட்டி ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : 2-வது நாளாக குளிக்க தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ ...

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

மைசூரு தசரா திருவிழாவை ஒட்டி ஜம்பு சவாரி கோலாகலமாக நடைபெற்றது. ' அம்பாரியில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி அம்மனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இந்நிகழ்விற்கு கர்நாடகா மட்டுமின்றி ...

தமிழகத்திற்கு இந்தாண்டு 220 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது – துணை முதல்வர் சிவகுமார்

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு இந்தாண்டு இதுவரை 220 டி.எம்.சி. தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார். துமகூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் இந்த ஆண்டு ...

கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது லாரி மோதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

கர்நாடக மாநிலம் ஹாசனில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது லாரி மோதி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ...

பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட இதயம், போக்குவரத்து நெரிலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் இருந்து ...

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சனாதன தர்மத்தின் தூண்களில் ஒன்றான தர்மஸ்தல ...

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

தர்மஸ்தலாவில் பல்வேறு உடல்கள் புதைக்கப்பட்டதாக புகாரளித்த நபரை சிறப்பு விசாரணைக் குழுவினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பல உடல்கள் புதைக்கப்பட்டதாக ...

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி வென்றதன் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ...

பெங்களூருவில் வந்தே பாரத் மற்றும் மெட்ரோ ரயில் சேவை – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வந்தே பாரத் மற்றும் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் ...

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு 51 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இரு அணைகளில் இருந்து ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கோடியாக உயர்வு!

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு ...

தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்க தேவையில்லை – உச்ச நீதிமன்றம்

தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு, காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகாவிலன் 2014ஆம் ஆண்டு கட்டுப்பாட்டை ...

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு!

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் ...

தலைமை காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பு – தஙகம் என நினைத்து கவரிங் செயினை அறுத்து சென்ற கொள்ளையர்கள்!

கர்நாடகாவில் தங்க செயின் என நினைத்து மர்ம நபர்கள், தலைமை காவலரின் மனைவியிடம் கவரிங் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது கோலார் மாவட்டம் முள்பாகில் பகுதியை ...

மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் தொடரில் வெற்றி வாகை சூடிய கர்நாடகா, இமாச்சல் அணிகள்!

மாஸ்டர்ஸ் ஹாக்கி லீக் தொடரில் கர்நாடகா, இமாச்சல் அணிகள் வெற்றி வாகை சூடின. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில், முன்னாள் இந்திய ஹாக்கி வீரர், வீராங்கனைகளுக்கான முதலாவது மாஸ்டர்ஸ் ...

கர்நாடகாவில் வேலை நேரத்தை உயர்த்த மாநில அரசு திட்டம் – கடும் எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள்!

கர்நாடகாவில் வேலைநேரத்தை 10 மணிநேரமாக உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து ஐடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐடி மற்றும் பிபிஓ துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை ...

கர்நாடகா : ஆட்டோ ஓட்டுநரை காலணியால் தாக்கிய பெண் – வீடியோ வைரல்!

கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல்லந்தூரில் ஆட்டோ ஓட்டுநரை காலணியால் தாக்கிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. தனது ஸ்கூட்டர் மீது ஆட்டோ உரசியதால் கோபமடைந்த அந்த பெண், ...

ஓசூரில் மேம்பாலத்தில் லாரி விபத்து – வெங்காயத்தை அள்ளி செல்ல முயன்ற பொதுமக்கள், அடித்து விரட்டிய போலீசார்!

கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூர் நோக்கி வெங்காயம் ஏற்றி வந்த சரக்கு லாரி ஓசூர் தர்கா மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதனால் லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் ...

மருவத்துவனை லிப்டில் சிக்கிய 9 ஊழியர்கள் – ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

  கர்நாடக மாநிலம், கலபுரகி பகுதியில் உள்ள கிம்ஸ் அரசு மருவத்துவனையின் லிப்டில் சிக்கிய 9 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் 6வது மாடி செல்வதற்காக ...

காவல்துறை அதிகாரியை அறைய கை ஓங்கிய முதலமைச்சர்!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற கூட்டத்தில் காவல்துறை அதிகாரியை அறைய முதலமைச்சர் சித்தராமையா கை ஓங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் முதலமைச்சர் ...

கர்நாடகாவில் கபடி போட்டியின்போது பார்வையாளர் மாடம் இடிந்து விபத்து!

கர்நாடகாவில் கபடி போட்டியின்போது பார்வையாளர்கள் மாடம் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மல்லநாயக்கன கட்டே பகுதியில் கபடி போட்டி நடைபெற்றது. ...

கர்நாடகாவில் 108 அடி உயர தேர் சாய்ந்து விபத்து!

கர்நாடக மாநிலம் பாப்பநாட்டில் துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழாவின்போது 108 அடி உயர தேரின் மேற்பகுதி கீழே சாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தேரில் இருந்த அர்ச்சகர்கள் நல்வாய்ப்பாக ...

Page 1 of 6 1 2 6