சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!
ஆன்மீக வழிகாட்டுதலை தாண்டி சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக கர்நாடகாவிற்கு வருகை புரிந்தார். அப்போது, பெங்களூரு விமான ...
ஆன்மீக வழிகாட்டுதலை தாண்டி சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக கர்நாடகாவிற்கு வருகை புரிந்தார். அப்போது, பெங்களூரு விமான ...
பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு கர்நாடக முதல்வர சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
பயங்கரவாதத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசாங்கத்துடன் உள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காம் தாக்குதலை ...
மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் மேகதாது அணை பணிகளை நாளையே தொடங்க தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார். பெலகாவியில் விவசாயிகளுக்கு சுமார் 400 கோடி ...
நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் ...
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவின் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா மூடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து ...
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி மீதான நில முறைகேடு புகார் தொடர்பாக மைசூரில் லோக்அயுக்தா விசாரணையைத் தொடங்கியது. மைசூருவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் ...
தமிழகத்திற்கு தண்ணிர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனைக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies