தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு போராட்டம்- விவசாயிகள் கவலை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டு பின்னர் அதையும் குறைத்துள்ளது. காவேரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் ...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டு பின்னர் அதையும் குறைத்துள்ளது. காவேரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் ...
தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் தமிழகத்துக்கு ...
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் அரசின் அலட்சியம் காரணமாக, பெங்களூருவில் நடைபெற்றப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருந்துகள் உடைக்கப்பட்டன. இதில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக ...
மக்களவைத் தேர்தலில் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தியது உண்மைதான். அதேசமயம், தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை என்று மதச்சார்பற்ற ஜனதா ...
கர்நாடகாவில் கடந்த மே மாதம் (10..05.2023)நடைபெற்ற பொது தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வதை தவிர்த்து தேர்தலில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies