தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு போராட்டம்- விவசாயிகள் கவலை
Apr 29, 2026, 08:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு போராட்டம்- விவசாயிகள் கவலை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 29, 2023, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டு பின்னர் அதையும் குறைத்துள்ளது.
காவேரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது.

இந்நிலையில் காவேரி ஒழுங்காற்று குழு , அடுத்த 15 தினங்களுக்கு தொடர்ந்து 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து பெங்களூருவில் பந்த் நடந்துள்ளது. மேலும் மாநிலம் தழுவிய அளவில் கர்நாடகத்தில் பந்த் நடந்து வருகிறது .
தமிழகத்திற்கு 3000 கன அடி நீர் திறக்க காவேரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட நிலையில் அதனை பின்பற்ற கர்நாடகா அரசு மறுப்பு வருகிறது.

இதையொட்டி காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது.

இதில் தமிழகம் சார்பில் நீர் வளத்துறை செயலாளர் டாக்டர் மணிவாசன் , காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் எல் .சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வினாடிக்கு 12,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டால்தான் நெற்பயிர்கள் காப்பாற்றப்படும் என்று வலியுறுத்தினார்

இதற்கு கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தின் விவசாயிகள் கவலை அடைத்துள்ளனர் .

Tags: karnatakamettur damcaveryissue
ShareTweetSendShare
Previous Post

அக்டோபர் 1-ம் தேதி தெலங்கானா செல்கிறார் பிரதமர் மோடி!

Next Post

மீண்டும் ஒரு அதிகாரியை கடித்த ஜோ பைடனின் வளர்ப்பு நாய்

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies