கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவர், சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தவெக தலைவர் ...
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவர், சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தவெக தலைவர் ...
கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழு ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் தவெக நிர்வாகி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு ஒரு தனி நபரை மட்டுமே காரணமாக சொல்ல முடியாது என்று நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் கரூரில் ...
விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல் மணிகளை பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ...
பேரிழப்பை தன்னால் ஈடுசெய்ய முடியாத எனக்கூறி தவெக தலைவர் விஜய்,காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 ...
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவித்த 20 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கரூர், வேலுச்சாமிபுரத்தில் ...
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு மனதில் பல கேள்விகளையும் எழுப்புவதாக ...
தவெக கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக ஐபிஎஸ் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கரூர் வந்துள்ளனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி ...
தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து தவெகவினர் மற்றும் குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் கூட்ட நெரிசல் ...
கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசு அவசரம் காட்டாதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ...
கரூர் துயரச் சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் ...
கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவை இரண்டாவது ...
கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ...
கரூரில் SIT குழுவினர் 8-வது நாளாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், கூடுதலாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவல் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட ...
கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசுதான் காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் நகரில் அவர் பேசியதாவது :, ...
தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம் என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கரூர் செல்வதற்கு அனுமதி மற்றும் ...
கரூர் துயர சம்பவம் தொடர்ப்பாக அவதூறு கருத்துக்களை பரப்பியதாக ஓய்வுபெற்ற காவல் அதிகாரியும், நேதாஜி மக்கள் கட்சி தலைவருமான வரதராஜனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். தவெக ...
கரூர் சம்பவத்தை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
கரூர் பெருந்துயர சம்பவம் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் வேலுசாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டெம்பர் 27-ம் தேதி, ...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணை தொடங்கியுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழுவின் தலைமை அதிகாரி, ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். கரூரில் கடந்த 27ம் ...
தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 27- ...
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத்தினர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கரூர் மாவட்டம் வேலுசாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies