கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி - இபிஎஸ்
Apr 29, 2026, 10:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 15, 2025, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசு அவசரம் காட்டாதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கருத்துக்கு பிறகுதான் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றேன் என தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பேசிய பிறகுதான் முதலமைச்சர் பதில் அளித்திருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சி தலைவரான தன்னை பேச அனுமதிப்பதாக கூறிவிட்டு முதலமைச்சரை பேச சபாநாயகர் அனுமதித்தார் என்றும் கூறினார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை  என்றும், முதலமைச்சர் சொன்ன கருத்துக்கள் அனைத்தையும் நாங்கள் அமைதியாக கேட்டு கொண்டதாகவும் கூறினார்.

தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசும் போது 10-வது நிமிடத்தில் செருப்பு வீசப்பட்டது என்றும், தமிழக அரசு உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால், 41 உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

கரூரில் தவெக தலைவர் கூட்டம் நடந்த இடத்தில் எத்தனை காவலர்கள் இருந்தார்கள்..?  என்றும், அமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி கொடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அரசு, காவல்துறையின் அலட்சியத்தால்தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்ததாக மக்கள் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், கரூர் மருத்துவமனையில் 39 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்ய போதிய மேஜைகள், மருத்துவர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

39 உடல்களுக்கு எப்படி இவ்வளவு வேகமாக உடற்கூராய்வு செய்ய முடியும்..? என்றும் 22 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டாலும் உடற்கூராய்வு செய்ய மேஜை எங்கு உள்ளன என்றும் அவர் வினவினார். கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசு அவசரம் காட்டாதது ஏன்..? என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

Tags: tvk karur stampedekarur stampede 2025karur stampede victimskarur stampede newskarur stampede deathkarur stampede latesttvk karur stampede caseepskarur stampede causetamilnadu assembelyedapatti palanisamykarur stampede
ShareTweetSendShare
Previous Post

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies