karur stampede 2025 - Tamil Janam TV

Tag: karur stampede 2025

கரூர் துயர சம்பவம் – தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். கரூர் துயர சம்பவம் தொடர்பாக ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விஜய் பரப்புரை வாகன ஓட்டுனரிடம் சிபிஐ விசாரணை!

கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயின் பிரசார வாகன ஓட்டுநரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ...

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை – சம்பவ இடத்தில் மத்திய தடவியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் மத்திய தடவியல் துறை ஆய்வக அதிகாரிகள், எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் ஆகியோர் விசாரணை நடத்தினர். கரூரில் கடந்த ...

தவெக நிர்வாகிகளிடம் 10 மணி நேரம் விசாரணை – பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் ஆஜர்!

கரூர் சிபிஐ அலுவலகத்தில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் துயர சம்பவ வழக்கில் ...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 ...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவர், சிபிஐ முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தவெக தலைவர் ...

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் – விஜய் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் முதலமைச்சர் கூறியது அனைத்தும் வடிகட்டிய பொய் என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக சிறப்பு பொதுக்குழு ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக நிர்வாகியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் தவெக நிர்வாகி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ...

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல் மணிகளை பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ...

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

பேரிழப்பை தன்னால் ஈடுசெய்ய முடியாத எனக்கூறி தவெக தலைவர் விஜய்,காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 ...

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல நிதியாக ரூ. 20 லட்சம் – வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளதாக விஜய் அறிவிப்பு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் அறிவித்த 20 லட்ச ரூபாய் இழப்பீட்டு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கரூர், வேலுச்சாமிபுரத்தில் ...

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்கிறேன் – விஜய் தகவல்!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களை சந்திக்க சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு மனதில் பல கேள்விகளையும் எழுப்புவதாக ...

தவெக கூட்ட நெரிசல் வழக்கு – கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்!

தவெக கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக ஐபிஎஸ் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழுவினர் கரூர் வந்துள்ளனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி ...

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் விடுவிப்பு – இனிப்பு வழங்கிய கொண்டாடிய குடும்பத்தினர்!

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து தவெகவினர் மற்றும் குடும்பத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் கூட்ட நெரிசல் ...

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசு அவசரம் காட்டாதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ...

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் ...

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவை இரண்டாவது ...

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணையா? – உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு!

கரூர் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக ...

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

கரூரில் SIT குழுவினர் 8-வது நாளாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், கூடுதலாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து காவல் அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட ...

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசுதான் காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் நகரில்  அவர் பேசியதாவது :, ...

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம் என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கரூர் செல்வதற்கு அனுமதி மற்றும் ...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது!

கரூர் துயர சம்பவம் தொடர்ப்பாக அவதூறு கருத்துக்களை பரப்பியதாக ஓய்வுபெற்ற காவல் அதிகாரியும், நேதாஜி மக்கள் கட்சி தலைவருமான வரதராஜனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். தவெக ...

விஜய் மட்டுமல்ல, உரிமை மறுக்கப்பட கூடிய அனைவருக்கும் பாஜக துணை நிற்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்

கரூர் சம்பவத்தை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

Page 1 of 2 1 2