Kerala - Tamil Janam TV

Tag: Kerala

கேரளாவில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த 4 தொழிலாளர்கள் – சேலம் அருகே உடல் அடக்கம்!

கேரளாவில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்கள், உறவினர்கள் முன்னிலையில் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ...

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு!

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த கைதி  உயிரிழந்தார். பத்தனம்திட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பி என்பவர், போதைப் பொருள் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ...

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்ப பெற்ற மனுதாரர்!

முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு திரும்ப பெறப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் அதனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ...

15 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்த கார் – நல்வாய்ப்பாக உயிர் தப்பிய தம்பதி!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே 15 அடி ஆழ கிணற்றில் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானது. சில மாதங்களுக்கு முன் திருமணமான கார்த்திக் - விஷ்மயா தம்பதி, கொட்டாரக்கராவிலிருந்து ...

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பணி – போலீசாருக்கு ரூ. 39 லட்சம் மதிப்பில் படகுகள்!

கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு சுமார் 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய படகு வழங்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையில் ...

நாமக்கல் அருகே ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த போலீசார் – டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டு!

நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்த காவல்துறையினருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு சான்றிதழை வழங்கினார். கேரள மாநிலம் திருச்சூரில் ஏடிஎம்மில் கொள்ளை அடித்த வடமாநில கும்பல் நாமக்கல் ...

நாமக்கல் அருகே பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் 126 ஏடிஎம்களில் கொள்ளை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

நாமக்கல்லில் பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள் தென்னிந்தியாவில் 6 மாநிலங்களில் 125க்கும் மேற்பட்ட ஏடிஎம்களை உடைத்து பணம் கொள்ளையடித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து ...

கேரள மாநிலம் ஆலப்புழாவில் படகு போட்டி – ஆர்வமுடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள புன்னமடா ஏரியில் பிரசித்தி பெற்ற படகுப் போட்டி வெகு உற்சாகமாக நடைபெற்றது. ஆலப்புழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று ...

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று – பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி!

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று நோய் கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவுக்கு வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவரே தொற்று பாதிப்புக்குள்ளானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள ...

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக வழக்கு – நடிகர் முகேஷ் கைது!

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நடிகரும், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டார். மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் ...

நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை – தேனி அரசு மருத்துவமனையில் தனி வார்டு!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து  வருவதால்  தேனி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் எல்லைப்பகுதிகளில் வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் ...

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் – பாரம்பரிய உடை அணிந்து பேரணியில் பங்கேற்ற மாணவிகள்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தனியார் பெண்கள் கல்லூரி சார்பில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கேரள பாரம்பரிய உடை ...

கேரளாவில் புகைப்பட கலைஞர்களை தாக்கிய மணமகளின் உறவினர்கள் – போலீஸ் விசாரணை

கேரளாவில் புகைப்பட கலைஞர்களை மணமகளின் உறவினர்கள் துரத்திச் சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவாட்டுப்புழாவை சேர்ந்த ஜெரின், நித்தின் ஆகியோர் மாங்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் ...

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் – நீலகிரி மாவட்ட எல்லையில் பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை!

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக நீலகிரி மாவட்ட எல்லை வழியாக வருபவர்கள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணி, தாளூர், பாட்டவயல், சோலாடி, ...

கேரளாவில் நிஃபா வைரஸ் பரவல் – கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் மலப்புரத்தில் நிஃபா வைரசால் பாதிக்கப்பட்ட  24 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்ததாக 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ...

ஓணம் பண்டிகை – திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகையையொட்டி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். மக்களுக்காகவே வாழ்ந்த மன்னன் மகாபலியின் நினைவாக திருவோணம் திருநாளை கொண்டாடப்படுகிறது. கேரளத்தை முன்னொரு காலத்தில் ...

ஓணம் பண்டிகை – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகம் முழுவதும் வாழ்கின்ற மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் ...

ஓணம் பண்டிகை – குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மக்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட  தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். திருவோணம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி, குடியரசுத் ...

ஓணம் பண்டிகை வரலாறு – சிறப்பு கட்டுரை!

தமிழகத்தில் சித்திரை திருவிழா போல கேரளாவில் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை எதற்காக கொண்டாடப் படுகிறது? ஓணத்தின் வரலாறு என்ன என்பது பற்றி இந்த செய்தி ...

கன்னியாகுமரி தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் – மாணவ, மாணவிகள் உற்சாகம்!

கன்னியாகுமரி தனியார் கல்லூரி ஒன்றில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இலவுவிளை பகுதியில் செயல்பட்டு வரும் மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில் மாணவ மாணவிகள் மாவேலி வேடமணிந்து ...

தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிக்கிறது – ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்

தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிப்பதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டில் 3 நாட்கள் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்புக் குழு ...

கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

கேரளாவில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் தேசிய கருத்தரங்கில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் ...

பாலக்காட்டில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பு கூட்டம் – தேசிய தலைவர் மோகன் பகவத், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பாலக்காட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. ...

மயிலாடுதுறையில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் – வயநாட்டுக்கு அனுப்பி வைப்பு!

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை ...

Page 3 of 8 1 2 3 4 8