கோவையின் புதிய அடையாளம் : நெரிசலை குறைக்குமா பிரம்மாண்ட பாலம்?
கோவையில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிக நீளமான ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 10.10 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பிரம்மாண்ட பாலம் ...
கோவையில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிக நீளமான ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 10.10 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பிரம்மாண்ட பாலம் ...
மோடியின் தொழில் மகள் விழா என்ற பெயரில் பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி கோவையில் உதவி கிடைக்காத ஆயிரத்து 500 பெண்களை பாஜகவினர் தொழில் முனைவோராக்கியுள்ளனர். அது ...
கோவை மாவட்டம் சூலூர் அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் விசைத்தறி தொழிலாளி தனது மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கத்துறை கிராமத்தை ...
கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குண்டுகள் வினியோகம் செய்ததை டெய்லர் ராஜா ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் உட்பட பல்வேறு இடங்களில் கடந்த ...
கோவை பேரூர் ஆதின மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் 24-வது பேரூர் ஆதினம் சாந்திலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கூரை பழுதானதால் மழைநீர் கசிந்த வகுப்பறையில் மாணவர்கள் பாடம் கற்கும் வீடியோ வலை தளங்களில் பரவி வருகிறது. ...
சிங்கப்பூரில் இருந்து விமான மூலம் கோவைக்கு வந்த கேரள இளைஞரிடம் இருந்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த ...
முழுக்க முழுக்க சூரியசக்தி மின் உற்பத்தியின் மூலம் இயங்கும் கோவை மாநகர மாவட்ட பாஜக அலுவலகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மற்ற அலுவலகங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் கோவை ...
பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாட்டிற்கான நிதியை மோடி அரசு உடனுக்குடன் வழங்கி வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் ...
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து ஓட்டுநராக அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த கனிமொழி. மகளிரை போற்றி கொண்டாடும் இந்த மகளிர் தினத்தில் சாதனைப் ...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே பொறியாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை ...
கோவை பீளமேட்டில் நகை பறிப்பில் ஈடுபட்ட இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். எல்லைதோட்டம் பகுதியை சேர்ந்த கீதாமணி என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்கும் விதமாக கோவையில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதை கண்டித்து, பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவையில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மலைக் கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லாததால், சடலத்தை, கிராம மக்கள் டோலி கட்டி சுமந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது. நெல்லித்துறை ...
அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ...
இந்தியாவில் பாதுக்காப்பை பல படுத்த இராணுவ கட்டமைப்பு உறுதி படுத்தி வருகிறார் பிரதமர் மோடி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை குண்டு வெடிப்பின் ...
கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை பார்களில் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. கோவில்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் இரும்பு தொழிற்சாலைகள், நூற்பாலைகளில் ...
கோவை மாநகராட்சியுடன், கீரணத்தம் ஊராட்சியை இணைப்பதை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சியுடன், கீரணத்தம் ஊராட்சியை இணைப்பதாக அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ...
கோவையில் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டே சிலம்பம் சுழற்றி உலக சாதனை படைத்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சின்னவேடம்பட்டியில் உள்ள கௌமார மடாலயத்தில் ...
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை - பழனி - திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற பிப்ரவரி 5ம்தேதி முதல் பிப்ரவரி ...
திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணியமாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி ...
கோவையில் நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கூண்டோடு விலகினர். கோவையில், நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட ...
முதலமைச்சரும், அமைச்சர்களும், கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் புறக்கணிக்கப்பட்டு இருப்பது தேச இறையாண்மையை அவமதித்ததற்கு ஒப்பான செயல் என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு ...
கோவையில் செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுரங்கத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட வனப்பகுதிகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies