திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 29, 2026, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Feb 14, 2025, 07:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பாதுக்காப்பை பல படுத்த இராணுவ கட்டமைப்பு உறுதி படுத்தி வருகிறார்  பிரதமர் மோடி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை குண்டு வெடிப்பின் 27-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டு வெடிப்பில் உயிரிழந்த  58 பேர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தபட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் கலந்து கொண்டு  மரியாதை செலுத்தினர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,  பிப்ரவரி 14, 1998 ஆண்டு நடந்த சம்பவம் நமது மனதில் கரும் புள்ளியாக உள்ளது என தெரிவித்தார்.  திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

தீவிரவாதத்தை ஒடுக்க  திமுக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை,  நடவடிக்கைகள் எடுக்கும் போது ஒரு சமுதாயத்திற்கு எதிராக மாறிவிடுவோமா ? வாக்குகள் கிடைக்காதோ என்ற எண்ண்த்தில்  திமுக அரசு செயல்படுகிறது என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மக்களுக்கு பாதுக்காப்பு இல்லை… திமுக ஆட்சியின் இதுதான் நிலைமை, அரசு பேருந்து, ஆட்டோ, ஆம்புலன்ஸ் பல்கலைக்கழகம், கல்லூரி,அரசு பள்ளி, தனியார் பள்ளி பல இடங்களில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுகவின் கடைசி காலம் வந்து விட்டது,  கடவுளே வந்தாலும் தமிழ்நாட்டை மாற்ற முடியாது. அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெற்ற வருவதாகவும்  அண்ணாமலை தெரிவித்தார்.

இந்தியாவில் பாஜக ஆட்சியை பொருத்தவரை எந்த நடவடிக்கைகளை எடுத்தாலும் அதை முழுமையாக செய்து முடிக்கும். திமுக ஆட்சி முடிய இன்னும் 1ஆண்டு தான் உள்ளது. 2026 ஆண்டு தமிழ்நாட்டில் நிச்சயம் மாற்றம் வரும் என்றும்  அண்ணாமலை தெரிவித்தார்.

இந்தியாவில் பாதுக்காப்பை பலப்படுத்த இராணுவ கட்டமைப்பு பிரதமர் மோடி உறுதிப்படுத்தி  வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.

மக்கள் கொடுக்கும் வரி பணத்தை வைத்து மக்களின் பாதுக்காப்பை உறுதிப் படுத்த பல திட்டங்களை மோடி  செய்து வருகிறார். பாஜகவில் இருக்கும் யாரும் சுயநல வாதிகள் இல்லை.. மக்களின் பாதுக்காப்பை மட்டும் சிந்திப்பார்கள். 2026 ஆண்டும் மண்ணோடு, வேறோடு புடிங்கி எரியபடும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி வரும்போது தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் வேட்டை ஆடபடுவார்கள் என்று அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாட்டில் காவல் துறையினர் பல நேரங்களில் தர்ம சங்கடமான வேலைகளை, கட்டாயத்தின் பேரில் செய்து கொண்டிருக்கிறார்கள், காவல்துறையில் பணியாற்றக்கூடிய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று  தெரிவித்தார்.

அனைவரையும் ஒன்றிணைத்து செல்லக்கூடிய ஒரே கலாச்சாரம் இந்துத்துவம் என்றும் சனாதனத்தை பற்றி சாதாரண மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே இந்த பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்று ம் அண்ணாமலை கூறினார்.

Tags: bjp k annamalaikovaitn bjpPeople are not safe in DMK rule: Annamalai allegation!
ShareTweetSendShare
Previous Post

பிரபல ஷாப்பிங் மாலில் வாங்கிய சாக்லேட்டில் பூச்சி!

Next Post

விஞ்ஞானிகள் குழப்பம் : ஆச்சரியங்கள் நிறைந்த கேதார்நாத் கோயில்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies