மின் இணைப்புக்கு ரூ.30,000 லஞ்சம் – உதவி பொறியாளர் கைது!
மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவர் புதிதாக கட்டியுள்ள ...
மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவர் புதிதாக கட்டியுள்ள ...
தமிழகத்தில் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ...
கிருஷ்ணகிரி அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல, சந்தூர், ஊத்தங்கரை ...
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே விவசாய தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இருளபாலம் பகுதியில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவதாக மத்திய நுண்ணறிவு ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஓசூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அக்டோபர் ...
திமுக கட்சி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் மகனுக்கு துணை முதலமைச்சர் பதவியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி உள்ளதாக அதிமுக துணை பொது ...
முன்னாள் அமைச்சர் ஒருவரின் கல்லூரி வளாகத்தில் கிணறு தோண்டுவதாக கூறிக் கொண்டு, குவாரிக்கு இணையாக கற்களை வெட்டி எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இங்கு வெடிகளை வைத்து ...
கிருஷ்ணகிரியில் போலி NCC முகாம் நடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிகளில் இருவருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், மற்ற மாணவிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பள்ளி மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். ஊத்தங்கரையை அடுத்துள்ள பெரிய தள்ளபாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் குறைந்த நேரத்தில் அதிக தூரம் ஸ்கேட்டிங் செய்து 2 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஓசூரைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சார்லஸ் என்ற 9-ம் வகுப்பு ...
கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடி கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில், பட்டியல் இன மக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதில், சோக்காடி ராஜன் என்பவர் உட்பட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies