பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி
பழனி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில், முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட நால்வரிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் 7 மணி ...
பழனி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில், முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட நால்வரிடம் சிபிசிஐடி போலீசார் சுமார் 7 மணி ...
திண்டுக்கல் அருகே, அரசுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்டிக் கடத்தும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். ...
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் வழங்கிய மக்களுக்கு 2 வாரத்தில் மாற்று நிலம் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை விமானநிலைய ...
வைகை ஆற்றின் எந்த பகுதியிலும் மணல் அள்ளக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆரப்பாளையம் அருகே உள்ள வைகை ஆற்றின் வடக்கு பகுதியில் 8 கிலோ மீட்டர் ...
மதுரையில் வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக கைதான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மதுரை ஆண்டாள்புரத்தில் ...
இந்திய விமானப் படையின், 'சி-130 ஜே' சூப்பர் ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம், 10,500 அடி உயரத்தில் அமைந்திருக்கும் கார்கில் விமான ஓடுதளத்தில், முதன்முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கி ...
உள்கட்டமைப்பு முன்னேற்றத்திற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் நிர்வாகக் கவுன்சில், பல்வேறு பொது நோக்கங்களுக்காக நிலத்தை மாற்றுவதற்கு ஒப்புதல் ...
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூரில், நவம்பர் 3 -ம் தேதி ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies