நாகர்கோவில் அருகே தண்டவாளம் அமைக்கும் பணியின் போது மண்சரிவு – 3 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தண்டவாளம் அமைக்கும் பணியின் போது மண்சரிவு ஏற்பட்டதால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. நாகர்கோவில் - நெல்லை இடையே ...