London - Tamil Janam TV

Tag: London

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம் – மம்தாவிடம் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய மாணவர்கள்!

மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் மாணவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அரசு முறை பயணமாக இங்கிலாந்து ...

அதிர்ந்த லண்டன் அப்பல்லோ அரங்கம் – சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இளையராஜா!

இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துள்ளார். லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில், சரியாக லண்டன் நேரப்படி 7 மணிக்கு அதாவது இந்திய ...

இளையராஜாவால் இந்தியாவிற்கு பெருமை – நடிகர் ரஜினிகாந்த்

இளையராஜாவால் இந்தியாவிற்கு பெருமை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா,  லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோவில் “வேலியண்ட்” என்ற தலைப்பில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய  ...

லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி – மத்திய அரசு கண்டனம்!

லண்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் ...

சிம்பொனி இசைக்காக லண்டன் செல்லும் இளையராஜா – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை மத்திய அமைச்சர் எல்.முருகன நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்தமிழ்த் திரை இசைக் ...

இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு – அண்ணாமலை நெகிழ்ச்சி பதிவு!

லண்டனில் சிம்பொனி இசை  அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில். "ஐந்து ...

இந்த தொழிலில் இவ்வளவு வருமானமா?: கல்லறைகளை சுத்தம் செய்தே சொந்த வீடு வாங்கிய UK இளைஞர்!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் பல கல்லறைகளை சுத்தம் செய்ததன் மூலம் ஒரு புதிய வீடு வாங்கும் அளவிற்கு வருமானம் ஈட்டியுள்ளார். இது பற்றிய ஒரு செய்தித் ...

லண்டன் டிரினிட்டி லாபான் இசைப்பள்ளி கௌரவ தலைவராக ஏர்.ஆர்.ரகுமான் நியமனம்!

லண்டனில் உள்ள டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களின் கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ரகுமான் ஒரு உத்வேகமான நபராக ...

புதியவர்களைப் பார்த்து பாஜக பயந்தது கிடையாது – தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் 3 மாத படிப்பை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ...

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் இந்திய சமூக மாணவர்களுடன் அண்ணாமலை கலந்தாய்வு!

லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில்,  இந்திய சமூக மாணவர்களுடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ...

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை – புகைப்படம் வைரல்!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அரசியல் கல்வியை கற்பதற்காக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு ...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு பயணம் – கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க ஹெச். ராஜா தலைமையில் 6 பேர் குழு அமைப்பு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க ஹெச். ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ...

சர்வதேச யோகா தினம் : லண்டனில் யோகாசனம் செய்த பொதுமக்கள்!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லண்டனில் பொதுமக்கள் யோகாசனம் செய்தனர்.வரும் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் லண்டனில் உள்ள டிராஃபல்கர் சதுக்கத்தில் ...

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு : லண்டனில் கார் பேரணி!

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இங்கிலாந்தில் உள்ள அக்கட்சி ஆதரவாளர்கள் சார்பில்ர கார் பேரணி நடைபெற்றது. மக்களவையின்  ஐந்து ஆண்டு பதவிக்காலம் வரும் ஜூன் 16ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இதனையடுத்து ...

சீனாவை எதிரியாக நாங்கள் கருதவில்லை! – ராஜ்நாத் சிங்

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ...

இங்கிலாந்தில் இந்திய மாணவர் மாயம்: ஜெய்சங்கருக்கு கோரிக்கை!

இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஜி.எஸ்.பாட்டியா என்ற இந்திய மாணவர், கிழக்கு லண்டனில் இருந்து கடந்த 15-ம் தேதி முதல் மாயமானார். இதையடுத்து, பா.ஜ.க. ...

இங்கிலாந்தில் எனக்கு பாதுகாப்பு இல்லை: இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

இங்கிலாந்தில் பாதுகாப்புக்கான இளவரசர் ஹாரியின் போராட்டம் தொடர்கிறது. போதுமான பாதுகாப்பு இல்லாமல் வீட்டிற்குச் செல்லும்போது தானும் தனது குடும்பத்தினரும் ஒருபோதும் பாதுகாப்பாக உணர முடியாது என்று ஹாரி ...

ராகுலுக்கு நெருக்கமான ஆயுத வியாபாரி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!

சோனியா, ராகுல், ராபர்ட் வதேரா ஆகியோருக்கு நெருக்கமான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிராக அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்தவர் ...

லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தில் தீவிபத்து: 5 பேர் பலி!

லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீவிபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு லண்டனின் ஹவுன்ஸ்லோவில் உள்ள ...

லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டம்: குதூகலத்தில் மக்கள்!

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டு நடனமாடினர். இதை இங்கிலாந்து மக்களும் கண்டு ரசித்ததோடு, உள்ளுர் ...

முதல் உலகப் போரில் இந்தியர்களின் பங்கு: லண்டனில் கண்காட்சி!

லண்டனில் உள்ள தேசிய இராணுவ அருங்காட்சியகம் முதல் உலகப் போரின்போது பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் முக்கிய பங்களிப்பை விவரிக்கும் வகையில், "பிரிட்டிஷ் இந்திய இராணுவம்: முதல் உலகப் ...

சீன அதிபரை விட மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர்!

சீன அதிபர் ஜி ஜின் பிங்கைவிட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்று லண்டன் நகரைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ஜிம் ...

லண்டன் இந்தியத் தூதரகம் தாக்குதல் : இங்கிலாந்திற்கு அவமானம்.

கடந்த மார்ச் 19-ம் தேதி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு, சுமார் 50 காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தினர். அப்போது,  'வாரிஸ் பஞ்சாப் ...

இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் விலைமதிப்புமிக்க பொருட்கள் திருட்டு

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகம் செயல்படுகிறது. இந்த அருங்காட்சியத்தில் கி.மு. 15-ம் நூற்றாண்டு முதல் கி.பி.19-ம் நூற்றாண்டு வரையிலான பழங்கால நகைகள், வைர ...