லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில், வழிபாடு நடத்திய மன்னர் சார்லஸ், ராணி கமிலா!
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில், மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோர் வழிபாடு நடத்தினர். லண்டனின் சுவாமி நாராயண் கோயிலின் 30-வது ஆண்டு விழா ...
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள சுவாமி நாராயண் கோயிலில், மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோர் வழிபாடு நடத்தினர். லண்டனின் சுவாமி நாராயண் கோயிலின் 30-வது ஆண்டு விழா ...
விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கான ஆங்கில மொழியறிவு தேர்வுகளைக் கடுமையாக்குவதற்கான மசோதாவைப் பிரிட்டன் அரசு நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. நாட்டில் வெகுவாக அதிகரித்து வரும் குடியேற்றங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகப் பிரிட்டன் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகக் ...
லண்டனில் தன்னை தாக்கியவர்களிடம் இருந்து துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய தன் மனைவி பெண் சிங்கம் எனத் தொழிலதிபர் வினோத் சேகர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியும், மலேசிய கோடீஸ்வரரும், ...
அமெரிக்காவின் பாணியில், புலம் பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டன் புதிய கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது. இது பிரிட்டனில் வாழ்விடம் தேடி அகதிகளாகத் தஞ்சமடைவோருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ...
புலம்பெயர்ந்த மக்கள் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு தகுதியான கால கட்டத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தி பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ...
லண்டனில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எக்ஸ் பக்கத்தில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள ...
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாட்டுக் குடியேற்றத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ’Unite the Kingdom’ என்ற பெயரில் மிகப்பெரிய பேரணி நடந்துள்ளது. இங்கிலாந்து வரலாற்றில் இதுவரை இல்லாத ...
பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஒன்றரை லட்சம் பேர் நடத்திய பிரமாண்ட பேரணியால் லண்டன் மாநகரமே அதிர்ந்து போனது. வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராக எதற்கு எதிர்ப்பு கிளம்புகிறது? ...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மத்திய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பார்வையிட்டார். முகலாய தளபதி அஃப்சல் ...
லண்டனில் இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் இந்திய கிரிக்கெட் அணியினர் சந்திப்பு மேற்கொண்டனர். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 4 ...
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ...
லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறங்கியது. லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பயணிகளுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ...
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் மாணவர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அரசு முறை பயணமாக இங்கிலாந்து ...
இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துள்ளார். லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில், சரியாக லண்டன் நேரப்படி 7 மணிக்கு அதாவது இந்திய ...
இளையராஜாவால் இந்தியாவிற்கு பெருமை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோவில் “வேலியண்ட்” என்ற தலைப்பில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய ...
லண்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் ...
லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை மத்திய அமைச்சர் எல்.முருகன நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்தமிழ்த் திரை இசைக் ...
லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில். "ஐந்து ...
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் பல கல்லறைகளை சுத்தம் செய்ததன் மூலம் ஒரு புதிய வீடு வாங்கும் அளவிற்கு வருமானம் ஈட்டியுள்ளார். இது பற்றிய ஒரு செய்தித் ...
லண்டனில் உள்ள டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களின் கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ரகுமான் ஒரு உத்வேகமான நபராக ...
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் 3 மாத படிப்பை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ...
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய சமூக மாணவர்களுடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துரையாடினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ...
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அரசியல் கல்வியை கற்பதற்காக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க ஹெச். ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies