விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்பு – அண்ணாமலை நேரில் ஆய்வு!
விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்புக்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாம நேரில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் ...
விழுப்புரம் மாவட்ட வெள்ள பாதிப்புக்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாம நேரில் ஆய்வு செய்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: விழுப்புரம் ...
சேலம் கந்தம்பட்டியில் ஏற்பட்ட வெள்ளத்தால் குடியிருப்புகளில் சிக்கிய பெண்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டனர். சேலத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ...
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி விவரங்கள் கேட்டறிந்தார். ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழகத்தின் வட ...
முதலமைச்சர் ஸ்டாலினின் திறமையின்மையால் மக்கள் தூக்கமின்றி தவிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் ...
சென்னையைத் தாண்டி ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் கண்காணிக்கத் தவற விட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் ...
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டுப் பகுதியில் அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்தனர். ஃபெஞ்சல் புயலால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்ததாக கூறி விழுப்புரம் மாவட்டம் ...
சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதில் ஏற்பட்ட குளறுபடியே விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் ...
சேலத்தில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அல்லிக்குட்டை ...
முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் 4 மாவட்டங்களில் பேரழிவு ஏற்ட்டதாக மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பல்லாயிரக்கணக்கான ...
விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஃபெங்கல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் ...
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு 2000 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் ...
விழுப்புரம் மாவட்டம், மலட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் 18 பேரை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் திணறி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணயாற்றில் ...
சேலம் திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முடங்கியது. சேலத்தில் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், திருமணிமுத்தாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ...
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் ஆறுபோல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் ...
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் போக்குவரத்து, மின்சார விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த ஐந்து ...
புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5, 000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே ...
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் 1.29 லட்சம் ஹெக்டேர் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் ...
தருமபுரி மாவட்டத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை ...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வரலாறு காணாத கனமழையால், அப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய ...
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வீராணம் ஏரி நிரம்பி வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. சென்னையின் முக்கிய ...
வெள்ள பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல புதுச்சேரி இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரியில் ...
ஃபெஞ்சல் புயல் காரணமாக தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு மேல் பெய்த கனமழையால் ஊத்தங்கரை பகுதி தனித்தீவாக மாறியுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகம் - ...
திருப்பத்தூரில் தொடர் மழை காரணமாக மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஃபெஞ்சல் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு ...
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர் பகுதியில் 2-வது நாளாக தண்ணீர் வடியாததால் குடியிருப்புவாசிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies