madhya pradesh - Tamil Janam TV

Tag: madhya pradesh

ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதிக்கு  திலகமிட்டு வரவேற்பு – வீடியோ வைரல்!

இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதிக்கு  திலகமிட்டு வரவேற்ற.வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது இந்திய ராணுவத்தின் 30-வது தலைமை தளபதியாக இருக்கும் உபேந்திர துவிவேதி மத்தியப்பிரதேச மாநிலம் ...

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

காங்கிரஸ் கட்சி பலமுறை RSS அமைப்பை தடை செய்ய முயன்றும் மக்கள் தங்களை ஏற்றுக்கொண்டதாக RSS அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ...

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய பிரதேச ...

மத்திய பிரதேசத்தில் இரு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழா!

மத்திய பிரதேச மாநிலம் பாண்டுர்ணாவில், இரண்டு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழாவில், நூற்றுக்கணக்கான மக்கள் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். கோட்மார் என்ற பெயரில் 400 ஆண்டுகளாக ...

உலகின் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது – ராஜ்நாத்சிங்

உலகின் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் ரைசனில் உரையாற்றிய ...

மத்திய பிரதேசத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த பாம்பு பிடி வீரர்!

மத்திய பிரதேச மாநிலத்தில் அதிக விஷம் கொண்ட பாம்புடன் ரீல்ஸ் எடுத்த பாம்பு பிடி வீரர் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். குணா மாவட்டத்தை சேர்ந்த பாம்புபிடி ...

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

வரும் மாதங்களில் பாஜகவின் கட்சி பணிகள் மேலும் வேகமெடுக்கும் என, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், மாநிலங்களில் உள்ள ...

போபாலில் நடைபெற்ற ஏடிவி வாகனங்களுக்கான போட்டி – தமிழகம் முதலிடம்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஏடிவி வாகனங்களுக்கான போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி முதலிடம் பிடித்தது. சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ...

மத்திய பிரதேசம் – முதியவரை அடித்து இழுத்துச்செல்லும் மருத்துவர் : வீடியோ வைரல்!

மத்திய பிரதேசத்தில் 77 வயது முதியவரை மருத்துவர் ஒருவர் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தார்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மனைவியை ...

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஆதரவு!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு முஸ்லிம் பெண்கள் ஒன்று கூடி ஆதரவு தெரிவித்துள்ளனர். வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களைக் களைவதற்காக தற்போது ...

மத்தியப்பிரதேசம் : மின்கசிவு காரணமாக அரசு மருத்துவமனையில் தீவிபத்து!

மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை முழுவதும் புகை சூழ்ந்த நிலையில், தாய்மார்கள் உட்பட 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு ...

2026-இல் அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும் – அஸ்வினி வைஷ்ணவ் உறுதி!

2026 நிதியாண்டுக்குள் 100 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் ...

அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம் – பிரதமர் மோடி உறுதி!

அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்தியப்பிரதேச மாநிலம் சாதர்பூரில் 200 ...

போபால் விஷவாயு விபத்து – 40 ஆண்டுகளுக்கு பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம் – சிறப்பு தொகுப்பு!

போபால் விஷவாயு விபத்து நடந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு, யூனியன் கார்பைட் தொழிற்சாலை தளத்தில் இருந்து நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. அது பற்றி ஒரு ...

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் – 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

மத்திய பிரதேசத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டான். மத்தியப்பிரதேச மாநிலம், ...

முறையான நீர் மேலாண்மை உள்ள நாடுகள் மட்டுமே முன்னேற முடியும் – பிரதமர் மோடி கருத்து!

இந்தியாவில் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு வழிகாட்டியதற்காக அம்பேத்கரை காங்கிரஸ் ஒருபோதும் பெருமைப்படுத்தியது இல்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி மத்தியப்பிரதேசம் ...

எளிமை…நேர்மை…உறுதி… அடல் பிகாரி வாஜ்பாய் – சிறப்பு கட்டுரை!

மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது ...

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். சர்வதேச எய்ட்ஸ் தினத்தையொட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ...

பானிபூரி கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்து – 40 பேர் காயம்!

மத்தியப்பிரதேச மாநிலம் பிஜாவர் பேருந்து நிலையத்தில் பானிபூரி கடையில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 40 பேர் காயம் அடைந்தனர். மத்தியப்பிரதேச மாநிலம் சாதர்பூர் மாவட்டம் பிஜாவர் பேருந்து ...

தூய்மை இந்தியா திட்டம் – போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்பு!

தூய்மை இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நாடு முழுவதும் 11.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ...

மத்தியப்பிரதேசத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது பேருந்து மோதிய விபத்து – 6 பேர் பலி!

மத்தியப்பிரதேசத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து நாக்பூருக்கு பேருந்து ஒன்று சென்று ...

இருப்புப் பாதையில் வெடிபொருள் வெடித்ததால் பரபரப்பு – ரயில்வே ஊழியர் கைது!

மத்தியப்பிரதேசத்தில் இருப்புப் பாதையில் வெடிபொருள் வைத்து பெரும் சேதம் ஏற்படுத்த முயன்ற ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார். ஜம்மு- காஷ்மீரிலிருந்து கர்நாடகம் நோக்கி கடந்த 19-ஆம் தேதி ...

விரைவு ரயில் ஏசி பெட்டியில் புகுந்த பாம்பு – அச்சம் அடைந்த பயணிகள்!

மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஏசி பெட்டியின் மேல் படுக்கையில் திடீரென பாம்பு ஊடுருவியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையறிந்த ...

மத்தியப்பிரதேசத்தில் பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

மத்தியப்பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் பயணிகளின் விரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தூர் - ஜபல்பூருக்கு இடையே இயக்கப்படும் ஓவர்நைட் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் ...

Page 1 of 2 1 2