madras high court - Tamil Janam TV

Tag: madras high court

சாதி மத அடிப்படையில் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் – உயர்நீதிமன்றம்

சாதி மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் ...

ஆன்லைன் ரம்மி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒழுங்குமுறைப்படுத்த, அரசு வகுத்த விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை ...

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது – சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அதனை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக்கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி ...

பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை கத்தியால் குத்திய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை கத்தியால் குத்திய வழக்கில் கைதான 5 பேருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 57 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து ...

பள்ளி, கல்லூரி பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்கள் நீக்கப்படுமா? – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிய பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு ...

சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன ஏற்பாடு – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் அதிகளவிலான பக்தர்கள் தரிசிக்க செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

மார்ட்டின் சொத்துக்கள் பறிமுதல் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து மார்ச் 4ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பல ...

கடற்கரை லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்து – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா ...

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி – கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு!

அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் ...

குற்ற வழக்கு விசாரணையில் மெத்தனப்போக்குடன் அதிகாரிகள் செயல்படுகின்றனர் – உயர் நீதிமன்றம்

குற்ற வழக்குகளின் விசாரணையில், புலன் விசாரணை அதிகாரிகள், மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் பதிவான கொலை வழக்கில் ...

சாதிகள் இல்லையடி பாப்பா என கற்பித்து விட்டு பள்ளிகளில் சாதி பெயரை எழுதலாமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுத்து விட்டு பள்ளியின் நுழைவாயில் சாதி பெயரை எழுதலாமா? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தென்னிந்திய ...

விமான பயணத்தின் போது அணிந்து வரும் நகைக்கு சுங்க வரி விதிக்கும் விவகாரம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

விமானத்தில் வரும் போது உடலில் அணிந்து வரும் நகைகளை சுங்க வரி விதிக்கும் வகையில், உடைமைகளாக கருத முடியாது என்ற தனி நீதிபதி ஆணைக்கு தடைவிதித்து சென்னை ...

வளர்ச்சிக்கு எதிரானது “சாதி” : சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!

சமூகத்தை பிளவுபடுத்தி கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆவல்பட்டியில் உள்ள வரதராஜ பெருமாள் ...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணிபுரிந்து வந்த லக்ஷமி நாராயணன், வடமலை ஆகியோர் நிரந்திர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 ஆண்டுகள் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றியவர்கள் ...

நீலகிரி மேய்க்கால் நில விவகாரம் – வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலத்தை விவசாய நிலமாக மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி ...

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கு : 4 வாரங்களில் விசாரணையை துவங்க உத்தரவு!

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கினை விசாரணையை 4 வாரங்களில் துவங்க வேண்டுமென சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் ...

தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளபோது விடுப்பு வழங்க தடை இல்லை – உயர் நீதிமன்றம்

தண்டனை கைதிகளின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது, அவர்களுக்கு விடுப்பு வழங்க எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு சிறைகளில் உள்ள ...

வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்!

சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1995ஆம் ...

புதுமணப்பெண்ணின் தாலி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விமான நிலையத்தில் புதுமண பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து ...

விதிகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும் என தலைமைச்செயலாளர் உறுதி அளிப்பாரா? – சென்னை உயர் நீதிமன்றம்

எதிர்காலத்தில் அரசு துறைகளில், விதிகளை பின்பற்றியே பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என, தமிழக தலைமை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது குறித்து, பதில் அளிக்கும்படி ...

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது – இபிஎஸ் தரப்பு வாதம்!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கக்கூடாது ...

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறை : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு ரூ.50,000 அபராதம் : சென்னை உயர்நீதிமன்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய வழக்கை ஐம்பதாயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து ...

பேராசிரியரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து : சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சி தொடர்பாக அக்கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் ...

Page 2 of 6 1 2 3 6