madras high court - Tamil Janam TV

Tag: madras high court

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரான நிலையில், முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 17 வயது ...

உரிமை கோரப்படாத இறந்தவரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி!

உரிமை கோரப்படாத இறந்த நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறந்துபோன அடையாளம் தெரியாத ...

தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

2023ஆம் ஆண்டு முதல் தற்போது வரை உள்ள தலைமை செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு துறைகளில் பணியாற்றிவர்களின் ...

புதிய கல்விக் கொள்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் நிதி ஒதுக்கப்படவில்லை – உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என  சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் ...

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு ...

காவல் நிலைய கழிவறைகளில் கைதிகள் மட்டும் வழுக்கி விழுவதன் ரகசியம் என்ன? – உயர் நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் உள்ள காவல் நிலையத்தின் கழிவறைகள் கைதிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் ...

ரவுடி நாகேந்திரனின் சகோதரர் முருகனுக்கு உரிய சிகிச்சை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

புழல் சிறை வார்டனால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ரவுடி நாகேந்திரனின் சகோதரர் முருகனுக்கு, உரிய சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் ...

டாஸ்மாக் வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக்கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி சென்னை ...

சாதியை காரணம் காட்டி, கோயில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையே – சென்னை உயர் நீதிமன்றம்

சாதியை காரணம் காட்டி, கோயில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையின் இன்னொரு வடிவம் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வரர் கோயிலில் ...

தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழக காவல்துறை பின்தங்கியுள்ளது – உயர் நீதிமன்றம்

தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழக காவல்துறை பின்தங்கி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேலூரை சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு ...

தமிழகம் முழுவதும் சிவில் நீதிபதிகள் 117 பேர் இடமாற்றம்!

தமிழகம் முழுவதும் மூத்த சிவில் நீதிபதிகள் 117 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சிறப்பு நீதிமன்ற ...

ராம ஸ்ரீனிவாசன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை – உயர் நீதிமன்றம்

பாஜக மாநில பொது செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் மீது திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் மீதான தேர்தல் வழக்குகள் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தேர்தல் நடத்தை விதிமீறில் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், திமுக எம்.பி. தங்கத் தமிழ் செல்வன், அதிமுக முன்னாள் எம்.பி. உதயகுமார், மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ...

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விடுவித்த உத்தரவு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ...

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான வழக்கு ரத்து – உயர் நீதிமன்றம் உத்தரவு!

என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ...

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு பட்டியல் ரத்து – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான திருத்தியமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக ...

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான வழக்கு – இன்று தீர்ப்பு!

அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. டாஸ்மாக் தலைமை ...

ஜாபர் சாதிக்கிற்கு ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ...

நடிகர் சிவாஜி கணேசன் வீடு ஜப்தி உத்தரவு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் வாங்கிய ...

வாக்காளர் பட்டியல் திருத்தம் – தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி ...

கோயில் நிதியை மற்ற துறைகளுக்கு பயன்படுத்துவதை எப்படி அனுமதிக்க முடியும் – உயர் நீதிமன்றம் கேள்வி!

கோயில் நிதியை எடுத்து கல்லூரி கட்டுவதற்கு எப்படி அனுமதிக்க முடியும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பழனி முருகன் கோயில் நிதியில் கல்லூரி கட்டுவதற்கு ...

டாஸ்மாக் தலைமை அலுவலக சோதனை வழக்கு – உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம்!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை என, உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் தரப்பில் வழக்கு ...

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை ...

நீதிமன்ற உத்தரவுப்படி மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபாடு!

விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு நடத்துவதற்காக திறக்கப்பட்டது. மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட ...

Page 2 of 8 1 2 3 8