நடிகர் சிவாஜி கணேசன் வீடு ஜப்தி உத்தரவு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் வாங்கிய ...
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் வாங்கிய ...
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி ...
கோயில் நிதியை எடுத்து கல்லூரி கட்டுவதற்கு எப்படி அனுமதிக்க முடியும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பழனி முருகன் கோயில் நிதியில் கல்லூரி கட்டுவதற்கு ...
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின்போது அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை என, உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் தரப்பில் வழக்கு ...
அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை ...
விழுப்புரத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் பட்டியல் சமூக மக்கள் வழிபாடு நடத்துவதற்காக திறக்கப்பட்டது. மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட ...
டாஸ்மாக் முறைகேடு மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ...
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சி ...
அன்னை இல்லத்தில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஜகஜால கில்லாடி பட ...
டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் ...
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு ...
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா ...
கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என தமிழக அரசு சென்னை உயர் ...
நீலகிரி, கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நீலகரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் ...
காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ...
சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நடிகர் துஷ்யந்த், அவரது மனைவி ...
சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொது ஏலம் விடப்படுமா என்பது குறித்து வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சீமைக்கருவேல ...
காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கி, மத்திய மின்சார ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ...
ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது மனித உரிமை மீறல் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜாமின் வழங்கப்பட்ட பின்னரும் பிணைத்தொகை ...
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டால் சாட்சி விசாரணையை நடத்த வேண்டும் என பூந்தமல்லி NIA சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக ...
அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. அரியலூரில் கடந்த 2013 ...
அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒரே வழக்காக விசாரிப்பதற்கு எதிரான மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. போக்குவரத்து துறையில் வேலை ...
இரட்டை இலை விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies