madras high court - Tamil Janam TV

Tag: madras high court

எஸ்.வி.சேகரின் ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட ...

பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு எதிரான வழக்கு – தண்டனையை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு இருவேறு வழக்குகளில் விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ...

நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

நெல்லை நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான ...

விசாரணை கைதிகளுக்கு அவசர கால விடுப்பு – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் விசாரணை ...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனை மறுபரிசீலனை செய்ய ...

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு – நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷின் `வொண்டர்பார்' நிறுவனம் தயாரித்த ...

நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது எப்படி? உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது எப்படி என விசாரிக்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை ...

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் – தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலை நடத்த தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்து ...

வெள்ளியங்கிரி மலை கோயிலில் விளக்கேற்றும் விவகாரம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலை கோயிலில், கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை விளக்கு ஏற்ற ...

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு சென்று திரும்பும் வகையில் நிபந்தனை விதிக்கலாம் – உயர் நீதிமன்றம்

வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதை தடுக்காமல், அவர்கள் நாடு திரும்பும் வகையில் நிபந்தனைகளை விதித்து லுக் அவுட் நோட்டீசை நிறுத்திவைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

நடிகர் வடிவேலுவுக்கு எதிராக அவதூறு – நடிகர் சிங்கமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளித்து மனுத் தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்துக்கள் விற்பனை விவகாரம் – கூடுதல் ஆதாரம் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், பொது தீட்சிதர்களால் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ...

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி மனு – பரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அம்பேத்கர் நினைவு தினத்தில் அவரின் உருவச்சிலைக்கு மரியாதை செய்ய அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி அளித்த மனு மீது காவல்துறை உரிய பரிசீலினை செய்ய சென்னை ...

திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம் குறித்து சமூக ...

மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகள் தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களை அரசே ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் ...

மதுரையில் கிறிஸ்தவ நிறுவனம் தொடர்பான 31 ஏக்கர் நில மோசடி விவகாரம் – சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

மதுரையில் 31 ஏக்கர் நிலம் மோசடியாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ...

பாரம்பரிய முறைப்படி மூடப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற வாயில்கள்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரம்பரிய முறைப்படி அனைத்து வாயில்களும் 24 மணி நேரம் மூடப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் ...

நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாவிட்டால், அறநிலையத்துறை ஆணையரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

கோயில் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முறையாக பின்பற்றாவிட்டால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. செங்கல்பட்டு ...

தமிழகத்தில் ஒப்பந்தம் முடிந்து செயல்படும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஒப்பந்தம் முடிந்து செயல்படும்  டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை   தொடர்பாக அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ...

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது ? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ...

10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

திருக்கோவிலூர் அருகே நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 144 வீடுகள் அகற்றம்!

திருக்கோவிலூர் அருகே நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 144 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தில் ஏரி, வாய்க்காலை ...

மருத்துவர்கள், மருத்துவமனைகள் தொடர்பாக ஊடகங்களில் விளம்பரம் செய்ய தடை விதிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பாக ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களில் மருத்துவர்கள், மருத்துவ ...

மெரினாவில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்திரமோகன் ஜோடிக்கு ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ...

Page 4 of 6 1 3 4 5 6